புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2016

'விஜயகாந்தை ஜெயலலிதா விமர்சிக்காதது ஏன்?' -அதிர வைக்கும் 10 காரணங்கள்

ட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் தகித்துக் கொண்டிருக்கிறது. வெப்பத்தின் உச்சத்தைக்கூட பொருட்படுத்தாமல் தலைவர்கள்
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் குடியேற மத்திய தரைக்கடல் வழியாக வந்த 400 அகதிகளை தாங்கிய படகு நடுக்கடலில் மூழ்கியுள்ளதாக

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை எளிதாக சந்திக்க முடிந்தது: மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதில் எனக்கு பிரச்சினை ஏதும் இருந்தது இல்லை என்று மத்திய வர்த்தக மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்

மதுரையில் இன்று நடந்தது மீனாட்சி அம்மன்–சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

மதுரையில் இன்று மீனாட்சி அம்மன்– சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதனை கண்டு தரிசனம் பெற்றனர்.

இன்று தமிழீழ நாட்டுப்பற்றாளர் தினம் (19.04.2016)

தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாகக் கடந்த

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: மு.க. அழகிரி

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று மு.க. அழகிரி கூறியுள்ளார். 

அதிமுகவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்

தேர்தல் களத்தில் அதிமுகவிற்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.  குறிப்பாக கூட்டணிகள் உருவாகாத போது

வென்றது சூர்யா தலைமையிலானா சென்னை சிங்கம்ஸ் அணி!

வென்றது சூர்யா அணி! விஷாலின் கட்டிட கனவு?

           "லிபரா நட்சத்திர கிரிக்கெட்" போட்டி கோலாகலமாக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 17-4-2016 அன்று நடைபெற்றது.


மிழகத் தேர்தல் களம் சூடேறிவிட்டது. தி.மு.க., தே.மு.தி.க. + மக்கள் நலக் கூட்டணி + த.மா.கா. அணி, பா.ம.க. இவற்றை மிஞ்சும்

த.மா.கா. மாநிலச் செயலாளர் ராஜினாமா


த.மா.கா. மாநிலச் செயலாளர் ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட

வேட்பாளர் மாற்றம்: விஜயகாந்த்துக்கு நெருக்கடி கொடுக்கிறது பாமக


உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமக வேட்பாளராக ராமமூர்த்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்: சுப்ரீம் கோர்ட்



பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.

சுவிட்சர்லாந்தில்146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம்!

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 146 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி

திமுகவினரின் வீடுகளிலும் ஜெயலலிதா வாழ்கிறார்! -அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பெருமிதம்!



விருதுநகர் மாவட்டம் – திருத்தங்கல்லில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவகாசி தொகுதியின் வேட்பாளரும்

உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் போட்டி




தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா. இணைந்து 2016 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. இதில் தேமுதிக 110 தொகுதிகளில்

நடேஷ்வரா கல்லூரிக்கு மாவை சேனாதிராஜா இன்று விஜயம்


யாழ்.வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரியை மீள ஆரம்பிப்பதுதொடர்பாக ஆராய்வதற்காக

இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வெப்பநிலை இப்போதுதான் நிலவுகிறது! வானிலை அவதான நிலையம்

இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வெப்பநிலையைக் கொண்ட நாட்களாக கடந்த சில நாட்கள் கணிக்கப்பட்டிருப்பதாக வானிலை

500 கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்ஸி

ஸ்பெயின் முதற்தர லீக்  தொடரில் வெலென்சியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது 500வது கோலை அடித்து பார்சிலோனாவின் மெஸ்ஸி சாதனை

தாய்மைக்கே அவமானம்: கேரளாவில் ’காமத்திற்காக’ நடந்த கொடூரக் கொலை

கேரளாவில் ஐ.டி ஊழியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவரது சக பெண் ஊழியருக்கு வாழ் நாள் சிறை தண்டனை

எங்கள் கூட்டணிக்கு இனி ஏறுமுகம் தான்: பிரேமலதா விஜயகாந்த்

ஆறு தலைவர்களைக் கொண்ட எங்கள் கூட்டணிக்கு இனி ஏறுமுகம்தான் என திருச்செந்தூரில் பிரேமலதா பேசியுள்ளார்.

பழைய ஐபோன்களில் இருந்து 1,000 கிலோ தங்கத்தை உருக்கி எடுத்த அப்பிள் நிறுவனம்

உலகம் முழுவதும் பழைய அப்பிள் செல்போன்களில் இருந்து சுமார் 1,000 கிலோவிற்கும் அதிகமான எடையுள்ள தங்கத்தை அப்பிள் நிறுவனம்

சுவிஸ் விமான நிலையத்தில்3 மாதங்களில் 175 கிலோ எடையுள்ள போதை பொருள் பறிமுதல்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள விமான நிலையத்தில் 175 கிலோ எடையுள்ள போதை பொருளை பொலிசார் பறிமுதல் செய்துள்ளதாக

ad

ad