புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2018

இன்று ஆரம்பமாகும் ஜெனிவா கூட்டத்தொடர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது பல்­வேறு நாடு­களின் மனித உரிமை விவ­கா­ரங்கள் குறித்து விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளதுடன் இலங்கை உள்ளிட்ட நாடுகள் குறித்த நூற்­றுக்­க­ணக்­கான அறிக்­கைகள் தாக்கல் செய்­யப்­ப­ட­வுமுள்­ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது பல்­வேறு நாடு­களின் மனித உரிமை விவ­கா­ரங்கள் குறித்து விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளதுடன் இலங்கை உள்ளிட்ட நாடுகள் குறித்த நூற்­றுக்­க­ணக்­கான அறிக்­கைகள் தாக்கல் செய்­யப்­ப­ட­வுமுள்­ளன.

இன்­றைய முத­லா­வது அமர்வில் உரை­யாற்­ற­வுள்ள ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் மைக்கேல் பசேல் ஜெரியா இலங்­கையின் நல்­லி­ணக்க மற்றும் பொறுப்­புக்­கூறல் தொடர்பில் பிரஸ்­தா­பிப்பார் என்­ப­துடன் தாமதம் தொடர்பில் கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad