புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2018

மேல் முறையீட்டு நீதி மன்றில் மைத்திரிக்கு வழக்கு தாக்கல்!

ஜக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி இணைந்து ஜனாதிபதிக்
கெதிராக மேல் முறையீட்டு  நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சட்டத்திற்கு முரணாக நாடாளுமன்றை கலைத்தமை தொடர்பாகவே மேல் முறையீட்டு நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்வுள்ளதாக  ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் தெரிவித்துள்ளது.

ad

ad