புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2020

நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனாவுக்கு பலி

பிரான்சில் நேற்று ஒரே நாளில் 112 பேர் கொரோனா வைசினால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 562 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 14,459 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது பிரான்சில் 6,172 பேர் கொரோனா வைரசினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 1,525 பேர் உடல்நலம் மிகவும் மோசமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad