புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2020

யானைச் சின்னத்திலேயே ஐதேக போட்டி

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது என்று கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது என்று கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்த பிளவுகளும் இல்லை. யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என பெரும்பாலானவர்கள் விரும்புவதால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் யானை சின்னத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேட்புமனு சபையும் தயாராக இருப்பதாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ad

ad