புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2020

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதிசிறிலங்காவின் நாடாளுமன்று கலைக்கப்பட்டது

சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இன்று (02) திங்கட்கிழமை நள்ளிரவு நாடாளுமன்று கலைக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும்.

கட்சிகள் தமது வேட்புமனுக்களை எதிர்வரும் 11 ஆம் திகதி தொடக்கம் 19 திகதி வரை அந்தந்த மாவட்ட தேர்தல்கள் தெரிவித்தாட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றம் மே மாதம் 14 ஆம் திகதி கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad