புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2018

சுவிட்சர்லாந்து உலகதர வரிசையில்  முதல் நாடான பெல் ஜியத்தை  வென்று  சாதனை இறுதி ஆடடதகுதி
லீக் குழு நிலை ஆட்ட்ங்களில்  இன்று  உலக தர வரிசையில்  முதலாம்  இடத்தில  இருக்கும் பலமிக்க  பெல்சியத்தை  5-2  என்ற ரீதியில்  வென்று  எதிர்வரும் ஜூன் 5-9 திகதிகளில்  நடைபெறும் இறுதி  நான்கு நாடுகளின்  சுற்றுப்போட்டிக்கு  தகுதி  பெற்றுள்ளது முதலில்  போட்டி ஆரம்பித்து  70  செக்கனிலேயே  முதல்  கொலை  வாங்கி  பின்னர்  17  ஆம்  நிமிடத்தில்  இரண்டாம் கொலையும்  வாங்கி  0-2  என்ற  பின்தங்கிய  நிலையில் இருந்த  சுவிஸ்  நம்ப முடியாத  சிறப்பான  ஆடடத்தை ஆடி  இறுதியில்  5-2  என்ற  உயர்  வெற்றியை  பெற்றுள்ளது இதன் மூலம்  குழுவில்  முதலிடத்தை அடைந்தது லீக்  A  இல் உள்ள  நான்கு  குழுக்களில்  முதல் இடத்தை அடையும் நாடுகள்  நான்கும் இறுதி ஆடடத்தில் பங்குபற்றும்  .  போர்த்துக்கல்  இங்கிலாந்து  சுவிஸ்  ஆகிய நாடுகள் இந்த தகுதியை பெற்றுள்ளன  நாளை  ஹாலந்து  ஜெர்மனியை  வென்றாலும் சமநிலை அடை ந்தாலும்  அந்த நாடும்  இந்த தகுதியை பெரும்   ஜெர்மனியிடம்  தோ ற்றால் அந்த குழுவில் இப்போது முதல் இடத்தில இருக்கும்  பிரான்ஸ் தகுதி பெறு ம் சுவிஸ்  இந்த லீக் போட்டிகள்  நான்கிலும்  மொத்தமாக  எந்த நாடும் இது வரை  அடிக்காத வகையில் 14  கோல் களை  அடித்தும் சாதனை படைத்துள்ளது 

நான் எந்தக் கட்சிக்கும் பக்கச்சார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் போட்டியிடமாட்டேன் - விக்னேஸ்வரன்

நான் எந்தக் கட்சிக்கும் பக்க சார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாது.

ஒத்திவைத்த பரீட்சைகளை மாவீரர் நாளன்று நடத்த ஆளுநர் அலுவலகம் அறிவிப்பு

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நேற்று நடைபெற இருந்த பரீட்சைகள் அனைத்தும் மாகாணம் முழுவதும் ஒத்தி

சபாநாயகரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா

தமிழீழ தேசியத்தலைவர் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு

கிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில்  தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன்

17 நவ., 2018

ஓர் அற்புதமான இணையம் இது 
புங்குடுதீவு  மண்ணின் பெருமை  ,தகவல்கள், பெரியோர் ,பாடசாலைகள், கோவில்கள் ,வரலாறுகள்,கிராமங்கள் , சமூக  அமைப்புகள் .சனசமூக நிலையங்கள் நூல்கள் ,ஆயிரக்கணக்கான  படங்கள், காணொளிகள்  ,நூற்றுக்கும் மேற்படட உப இணையங்கள் ,கல்வி நூல்கள் என அத்தனையும் ஒருங்கே  இணைக்கப்பட்டு நாளாந்த உடனுக்குடன்  செய்திகளை  அள்ளி  வழங்கும் ஓர்  ஈடிணையி ல்லாத  மாபெரும் இணையம் ஒரு முறை  விஷயம் செய்து பாருங்கள் 

அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண்க – ஜனாதிபதிக்கு அமெரிக்கா, இந்தியா அவுஸ்ரேலியா அழுத்தம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணுமாறு அமெரிக்கா, இந்தியா, யப்பான் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகரித்து- எவ்வளவு தெரியுமா?- மங்கள தகவல்

பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகரித்து- எவ்வளவு தெரியுமா?- மங்கள தகவல்எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற

சென்னையில் மட்டன் பிரியாணியில் நாய்க்கறியா? 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்

சென்னையிலுள்ள உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்து 1000 கிலோ நாய் இறைச்சி சென்னைக் காவல்துறையினரால்

இமையாணனில் கஜா புயலுக்கு முன்னர் ஆவா குழுவின் வாள்வெட்டுப்புயல்

வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து

நம்பிக்கையில்லா பிரேரணை சட்டரீதியாயின் பதவி விலகுவேன் – மஹிந்த

நாடாளுமன்றம் இன்றளவில் நாடக கூடமாக மாறிவிட்டதாகவும், சட்டரீதியான

சம்பந்தனை சந்திக்க அழைக்கிறார் மைத்திரி

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச்

மகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில்

சபாநாயகரையும் சம்பந்தனையும் துரத்தி துரத்தி தாக்க முயற்சி! சுமந்திரனை தேடி வலை வீச்சு

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பெரும் அசம்பாவிதம் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அனைவர் மத்தியிலும்

16 நவ., 2018

ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை - சுமந்திரன் எச்சரிக்கை

ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

விலைபோன வியாழேந்திரன் விலக்கப்படுவார்

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள வியாழேந்திரன் எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டவுடன்

கஜா புயல்: முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! மு.க.ஸ்டாலின் டூவிட்

அதி தீவிர புயலான கஜா காலை 6 மணிக்கு கரையை கடந்ததாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார். 

தற்போது கஜா, புயலாக திண்டுக்கல்லுக்கு அருகே மையம் கொண்டுள்ளது. புயலால் ஏராளமான மின்கம்பங்கள் சேதடைந்து விழுந்துள்ள. மரங்கள் அடியோடு சாய்ந்து கிடக்கின்றன. மழை நின்ற பகுதிகளில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

கஜா புயல் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் பாதித்துள்ளது. @tnsdma முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது! அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்கிட வேண்டியது அவசியம்!

கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு,குடிநீர்,மருத்துவ வசதி,போக்குவரத்து சீர்படுத்துதல் போன்ற நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்! அரசுதரப்பில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் இணைந்து செயலாற்றவும் வேண்டுகிறேன்!

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிந்த உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும்;சம்பந்தன் ஆவேஷம்

மகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்

ரணிலுக்கு ஆப்பு: துருப்பு சீட்டு விஜயகலா?

பிரதமர் மஹிந்தவை தொடர்ந்து கதிரையிலிருத்தி பார்க்க இந்திய பத்திரிகையான இந்து முன்னின்று செயற்படுகின்றதாவென்ற

ஜீ.எல்.பீரிஸினால் மீளாய்வு மனு தாக்கல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுக்கு எதிரான மனுக்களை, முழுமையான நீதியரசர் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்

ad

ad