அன்று குட்டிமணி தங்கதுரை இன்று சிங்களவர் ? இறைவன் நின்று கொல்வானோ ?
வெள்ளைக் கொடிச் சம்பவத்தை நிரூபிக்கும் வகையில் வெலிக்கடைச் சம்பவம் அமைந்துள்ளது - தேசிய பிக்குகள் முன்னணி!
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வெள்ளைக்கொடியேந்தி சரணடைய வந்தவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர் என்ற பயங்கரமான குற்றச்சாட்டு தேசிய ரீதியில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியிலும் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்,