புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2013


ஐநா மனிதவுரிமை ஆணைக்குழுவின் முன் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையின் உள்ளடக்கம்!
ஐக்கிய நாடுகளவையின் மனிதவுரிமை ஆணைக்குழுவின் முன் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையின் வரைபு வெளிவந்துள்ளது.

Australia 237/9d
India 5/0 (3.0 ov)
India trail by 232 runs with 10 wickets remaining in the 1st innings

சுதந்திர மனிதனின் இறுதிப்பயணம் - இதயச்சந்திரன் !
தன் விருப்பத்தின் வழியில் மட்டுமே பயணித்திருக்கிறார் தோழர் .ந.சத்தியமூர்த்தி.இனத்தின் விடுதலை வேட்கை அவருள் தீவிரமாக பதிந்திருக்கிறது. கருத்துக்களோடு உடன்படாத மனிதர்களுடனும், இன்முகத்துடன் உரையாடும் ஆளுமை

"முழுப்பூசணியை மறைக்கிறார் மஹிந்த சமரசிங்க"BBC


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22 வது அமர்வில் இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசசிங்க கூறியுள்ள கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை என்று சிவில் சமூக அமைப்புக்கள் கூறுகின்றன.
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தேவையில்லாத ஒன்று என்றும், அது கொண்டுவரப்பட்டிருக்கும் நேரம் கூட தவறானது என்றும், அது ஐநா மனித

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் சுட்டுக் கொல்லவில்லை என அதிபர் ராஜ்பக்ச திட்டவட்டமாக மறுத்துள்ளார். இவ்வாறு இந்திய ஊடகமொன்று  செய்தி வெளியிட்டுள்ளது
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஓட்டளிப்பதில் இந்தியா எடுக்கும் முடிவு குறித்து நான் இந்தியாவிடம் விவாதிக்கவில்லை எனவும் கூறினார்.


சிறிலங்கா அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஐ.நா மனித உரிமைச் சபையில் திரையிடப்பட்ட சனல்-4 தொலைக்காட்சியின் 'போர் தவிப்பு வலயம்' ஆவணப்படம், பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
அத்தோடு  பெருத்த வரவேற்பினையும் பெற்றுள்ளதாக ஜெனீவாவில் இருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

பாலச்சந்திரன் படுகொலை!- சென்னை கடற்கரையில் மாபெரும் நினைவேந்தல் மற்றும் கண்டனக் கூட்டம்

இலங்கை இராணுவத்தால் பாலச்சந்திரன் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது உலகெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இன்று சென்னை மெரீனா

1 மார்., 2013


இலங்கை விவகாரத்தை வைத்து காங்கிரஸ் உறவை முறிக்குமா திமுக

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசை பகிரங்கமாக திமுக விமர்சிக்கத்
தொடங்கியிருப்பதால் அனேகமாக ஆளும் கூட்டணி அரசிலிருந்து அந்த கட்சி
வெளியேறக் கூடும் என்று கூறப்படுகிறது.

காயமடைந்த 5000 போராளிகள் சீரழிக்க பட்டு நிர்வாணமாக வீசபட்ட கொடூரம் 
இறுதி போர் உக்கிரம் பெற்று கொண்டிருந்த வேளை கட்டம் கட்டமாக இலங்கை படைகளினால் அங்கவீன முற்ற போராளிகள் கைது செய்ய பட்டனர் கைதானவர்களில் பெரும்பாலனவர்கள் இராணுவ முகாமுக்கு கொண்டு செல்ல பட்டனர் இதில் சிலர் அவ்விடத்திலேயே சிங்கள
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக  தொடங்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு  அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் சென்னையில் நடந்த முதல்

2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க முயற்சி

வரும் 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது.
கடந்த 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் முதன் முறையாக கிரிக்கெட் இடம்பெற்றது.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு 
பிரித்தானியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள பல பாலச்சந்திரன்களை மஹிந்தவால் என்ன செய்ய முடியும்; வைகோ ஆவேசம் மஹிந்த ராஜபக்சவால் ஒரு பாலச்சந்திரனை மட்டுமே கொல்ல முடிந்தது. ஆனால் தமிழகத்தில் பல பாலச்சந்திரன்கள் உள்ளனர். அவர்களை ராஜபக்சவால் என்ன செய்ய முடியும் என ஆவேசமாக
புலம்பெயர்ந்து வசிப்பவரால் இரு காணிகள் நன்கொடை; கிளிநொச்சி அரச அதிபர் ஊடாக
புலம்பெயர்ந்து வசிக்கும் ஒருவர் தமக்குச் சொந்தமான காணியை நன்கொடையாக வழங்கியுள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து லண்டனில் வசிப்பவருமான
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு
பிரித்தானியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனது ஆட்சியில் ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை : சந்திரிக்கா

என்னுடைய ஆட்சி காலத்தில் இன்று போன்று ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை


கணவன் கள்ளக் காதலியுடன் இருப்பதை நேரில் பார்த்த மனைவி நஞ்சு விதை உட்கொண்டு மரணம்

கணவன் தனது கள்ளக்காதலியோடு குடும்பம் நடத்துவதை நேரில் பார்த்த குடும்பப்பெண் நஞ்சு விதை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குடும்பப் பெண் ஒருவரே அரலி விதை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். பல்சுட்டி பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் சரோஜாதேவி (வயது33) என்ற பெண்ணே இவ்வாறு அரலி விதை உட்டுகொண்டு உயிரிழந்துள்ளார்

.


இலங்கை சிறையில் வாடிய 14 தமிழர்கள் விடுவிப்பு! திருச்சி சிறையில் அடைக்க முடிவு!
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை சேர்ந்த சில வியாபாரிகள் சென்றனர். அவர்களில் ராமநாதபுரத்தை சேர்ந்த 8 பேர், தஞ்சாவூரை சேர்ந்த 2 பேர், தேனியை சேர்ந்த 2 பேர், நாமக்கல், திண்டுக்கலை

பிரபாகரனின் மகன் பாலசந்திரன் உருவ முகமூடியுடன் மாணவர்கள் போராட்டம் 
 

சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் உருவ முகமூடியுடன் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அமெரிக்கா Procedural Resolution கொண்டுவரவுள்ளதா ?
அமெரிக்க அரச்சனது இலங்கைக்கு எதிராக மறுக்கமுடியாத நிப்பந்தத்துடன் கூடிய நிபந்தனை ஒன்றைக் கொண்டுவரவுள்ளதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. அதாவது Procedural Resolution என்று சொல்லப்படும், தடுக்க முடியாத பிரேரணையாக இது அமையும். ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இது சென்றாலும் வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா அல்லது ரஷ்யா போன்ற நாடுகள் தமது அதிகாரத்தைப்

ad

ad