வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று கூறி வருகிறது, எதுவாக இருந்தாலும் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள். மக்கள் மத்தியிலும் இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்று இருக்கிறது. பொது வேட்பாளர் தேவை என தமிழ் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என தெரிவித்தார். |