புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2013

மாணவியுடன் தகாத முறையில் நடத்துகொள்ள முயற்சித்த ஆசிரியர்

கடந்த 23ஆம் திகதியே மேற்படி ஆசிரியர் குறித்த மாணவியுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்ததாக தெரியவந்துள்ளதென குறித்த பாடசாலையைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.இராகலையிலமைந்துள்ள தமிழ் பாடசா
தட்டுத்தடுமாறி ஜனாதிபதியின் காலில் விழுந்தார் விநாயகமூர்த்தி MP
கொழும்பில் நடந்த திருமண வைபவம் ஒன்றில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்தவின் காலில் விழுந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான
13வது திருத்தத்தை இலங்கை நீக்கினால் பதிலடியாக கச்சதீவை மீளப்பெற இந்தியா உத்தேசம்!
இந்திய அரசின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அதற்குப் பதிலடி கொடுக்கும்
ராஜிவ் கொலை வழக்கு: வெளியுறவுச் செயலாளருக்கு விளக்கமளிக்க நீதிமன்றம் ஆணை
ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் ஜூன் 5ம் திகதிக்குள் வெளியுறவுச் செயலாளர் விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
15 வயது சிறுமியை கடத்தி வல்லுறவுக்குட்படுத்திய 16 வயது சிறுவன்
கண்டியிலிருந்து கடத்திச் சென்ற 15 வயது சிறுமியை வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் வைத்து 16 வயது சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி ஒருவர் கண்டி பொலிஸ் பெண்கள் பாதுகாப்புப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

 
தே.மு.தி.க.வில் இருந்து இதுவரை 5 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் 6-வதாக சேந்தமங்கலம் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம்   ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது, தே.மு.தி.க. கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

28 மே, 2013

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், புதியதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை மேலூரைச் சேர்ந்த சாந்தகுமரேசன் என்னும் வழக்கறிஞர் இந்த பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். மறு விசாரணை நடத்தினால் தான், ராஜிவ் கொலைச் சம்பவத்தி

வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம்


(ஓ.இ.சி.டி. )எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு , உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் தொழில் ரீதியாக வளர்ச்சி, பொருளாதாரம் , மக்களின் வருவாய்,
முக்கிய விடுதலைப் புலிக் கைதி, ஏனைய நான்கு கைதிகளுடன் தப்பியோட்டம்
முக்கிய தமிழீழ விடுதலைப் புலிக் கைதி ஒருவர் ஏனைய நான்கு கைதிகளுடன் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் எந்த இடத்திலும் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாது: கருணாநிதி வலியுறுத்தல்
இலங்கை இராணுவத்தினருக்கு சில குறிப்பிட்ட இராணுவப் பயிற்சிகள் மட்டுமே இந்தியாவில் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
சரணடைந்த புலிகளின் முக்கிய போராளிகள் குடும்பங்களை இராணுவம் வைத்திருக்கும் விடயம் அம்பலம்!- சிறிதரன்
இலங்கை அரச படைகளிடம் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகள் மற்றும் தளபதிகளின் குடும்பங்களை பலத்த பாதுகாப்புக்கு
யாழில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 10 வருட கடூழிய சிறை
யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு ஐந்து வருடங்களுக்கு பின்னர் 10 வருட கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டு சுற்றுலாப்பயணிகள் 4 பேர் 'கைட் போட்" இல் தலைமன்னாரை வந்தடைந்தனர்
இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 4 பேர் 'கைட் போட்" ஐ பயன்படுத்தி கடல் மார்க்கமாக முதல் முறையாக இன்று செவ்வாய்க்கிழமை மதியம் தலைமன்னார் கடற்பரப்பை வந்தடைந்துள்ளனர்.


சுரேஷ் ரெய்னா உள்பட பிரபல வீரர்கள் கண்காணிப்பு: போலீசார் தகவல்
நடந்து முடிந்த 6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 'ஸ்பார்ட் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா,

பேரம் பேசப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், வியாபாரமாக்கப்படும் விடுதலை போராட்டமும்!- ச. வி. கிருபாகரன

“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற முன்னோர் வார்த்தைகள், முள்ளிவாய்க்கால் அவலங்களைத் தொடர்ந்து, “தமிழன் என்று சொல்லடா

ஹெல உறுமய- கோத்தபாய, விமல் வீரவன்ச ஆகியோரின் கருத்துகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை: சம்பந்தன்

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள்

ஜா-எல, எக்கல பிரதேசத்தில் 70 இலட்சம் ரூபா பணம் ஆயுததாரிகளால் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் தொழிற்சாலையொன்றில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணமே இவ்வாறு ஆயுததாரிகளால் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளது.
இக் கொள்ளைச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.

யாழில் சீரழியும் கலாசாரம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மௌனம் காப்பது ஏன்?: சமூக ஆர்வலர்கள் கவலை
யாழ்ப்பாணத்தில் கலாசார சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மெளனம் காப்பது ஏன் என சமூக ஆா்வலர்களால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ad

ad