கொழும்பிலிருந்து தமிழ் பேசும் வறிய மக்களை அகற்றும் நடவடிக்கை: கோத்தபாயவிற்கு நீதிமன்றம் தடையுத்தரவு
கொழும்பில் வசிக்கும் தமிழ் பேசும் வறிய மக்களின் குடியிருப்புகளை அகற்றி, அவர்களை கொழும்புக்கு வெளியே அனுப்பும் கோத்தபாய ராஜபக்ஷவின் முயற்சிக்கு நீதிமன்றம் தடையுத்தரவு விதித்துள்ளது.