புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூலை, 2013

சென்னை மருத்துவமனையில் இளவரசனின் உடல் மறு பிரேத பரிசோதனை 
தர்மபுரி இளவரசன் கடந்த 4ம் தேதி ரயில்வே தண்டவாளம் அருகே இறந்துகிடந்தார்.  தர்மபுரி மருத்துவ மனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  
அவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால் மறு பிரேத பரிசோதனைக்கு கோரப்பட்டது.

இதையடுத்து மருத்துவர்கள் குழுவின் ஆய்வுக்குப்பிறகு, இளவரசனின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.
கடந்த முறை பிரேத டாக்டர்கள் அல்லாமல் வேறு டாக்டர்கள் பரிசோதனை செய்வார்கள் என்றும், அந்த டாக்டர்கள் யார் என்றும் உயர்நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மருத்துவமனையில் இளவரனின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது.

ad

ad