புறக்கணிப்பு மூலம் மன்மோகன் சிங், மஹிந்தவுக்கு கடும் செய்தியை சொல்லியுள்ளார்!- சர்வதேச மன்னிப்புச்சபை
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணித்தமையின் மூலம், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும கடும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக சர்வதேச மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.