புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2013

பிரித்தானிய பிரதமர் கமரூன் யாழ். நலன்புரி நிலையத்திர்கு விஜயம். - ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார்
யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ். நலன்புரி நிலையத்திர்கு விஜயம்.
யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அம்மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் அவர் இதன்போது கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு அரசுத் தலைவர் ஒருவர், யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார்
பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கைக்கு வருகைதந்துள்ள பிரத்தானிய பிரதமர் டேவிட் கமரூன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
இன்று இரவு அலரிமாளிகையில் இச்சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பிரித்தானிய பிரதமர் கமரூன், யாழ்ப்பாணத்திற்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்புக்கு திரும்பிய நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ad

ad