த.தே.கூ முன் நிபந்தனையின்றி வந்தால் மட்டுமே தீர்வு குறித்து பேசலாம்: பசில்
தமிழ்க் கூட்டமைப்பினர் முன் நிபந்தனை விதிக்காமல் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்று அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு எவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அது போன்ற