புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014

ஐபிஎல் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கக் கூடாது : உச்ச நீதிமன்றம் பரிந்துரை

நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கக் கூடாது என்று பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக உலகநாயகன் பிரச்சாரம் செய்யப்போவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை போட்டியிடுகிறார்.
ஜெயலலிதா பிரதமரானால் ஜனாதிபதி மாளிகை இட்லி கடையாக மாறும் - திண்டுக்கல் லியோனி 
திருநீர்மலை அடுத்த லட்சுமிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பேசியதாவது:
சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை – கனேடிய நாடாளுமன்றில் தீர்மானம்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த அனைத்துலக சுதந்திர விசாரணை நடத்தக் கோரும் தீர்மானம் ஒன்று கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அமெரிக்க பிரேரணை இலங்கையின் முன்னேற்றத்துக்கு தீங்கிழைப்பதாக அமைந்துள்ளது என இந்தியா அறிவிப்பு

எல். ரி. ரி. ஈ.யின் படுகொலைகளை விசாரிப்பதற்கு பிரேரணை இடமளிக்கவில்லை பாகிஸ்தான் கண்டனம்

கொலைக்குற்றவாளிகள் பத்து பேருக்கு மரண தண்டனை

10 ஆண்டுகளின் பின் கண்டி மேல் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு
இரத்தோட்டை கொலை
இங்கு பேச வேண்டாம் கூட்டமைப்போடு பேசுங்கள்; முதல்வர் அதட்டல்
ஜெயக்குமாரி மற்றும் விபூசாவின் கதையை மாநகர சபையில் கூறவேண்டாம் மாகாணசபையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ கூறுங்கள் என யாழ். மாநகர சபை
தமிழர்களை இந்தியா ஏமாற்றிவிட்டது – சம்பந்தன்
அமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன் மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக தமிழ்த் தேசியக்
பின்லேடனின் மருமகனும் குற்றவாளி:அமெரிக்க நீதிமன்றில் அதிரடி தீர்ப்பு
news
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்ரெம்பர் 11ம் திகதி நியூயார்க்கில் 110 மாடி உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் பலத்த உயிர் இழப்புக்களையும் பெரும் பொருள் நஷ்டத்தையும் ஏற்படுத்தியவர்  அல்கொயிதா இயக்கத்தின் தலைவர்
புலம்பெயர் நாடுகளின் பணப்பாச்சலே கழிவுஓயில் கலாச்சாரத்துக்கு காரணம்; என்கிறார் யோகேஸ்வரி
புலம்பெயர் நாடுகள் ஊடாக பணம் பாச்சப்பட்டு ஓயில் கலாச்சாரம் யாழ்மாவட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என யாழ். மாநகரசபை மேயர் தெரிவித்தார். 
இலங்கை-இங்கிலாந்து அணிகளின் விறுவிறுப்பான ஆட்டம்:உறைந்து போன ரசிகர்கள்
இலங்கை-இங்கிலாந்து அணிகளின் இன்றைய ஆட்டத்தில் நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து களத்தடுப்பை முதலில் தெரிவுசெய்தது.


டி20உலககோப்பைகிரிக்கெட்.இங்கிலாந்து6விக்கெட்டுகளினால் இலங்கையை வென்றது 

கனிமொழி எம்.பி.யுடன் மு.க.அழகிரி சந்திப்பு அரசியலில் திடீர் பரபரப்பு

தி.மு.க.வை விட்டு நீக்கப்பட்ட நிலையில், கவிஞர் கனிமொழி எம்.பி.யுடன் மு.க.அழகிரி எம்.பி. நேற்று சந்தித்து பேசினார். இது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனிமொழியுடன் சந்திப்பு
புதுவை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உப்பளம் துறைமுக மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது முதல்அமைச்சர் ஜெயலலிதா மக்களை பார்த்து கையசைத்த காட்சி.
ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை குறித்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு

ராஜீவ் கொலை வழக்கில் பேரரிவாளன், சாந்தன் மற்றும் முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே
கனிமொழியுடன் அழகிரி சந்திப்பு
தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து
காதலுக்கு எதிர்ப்பு: செஞ்சியில் காதலர்கள் தற்கொலை!
செஞ்சி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து காதலனும் தூக்குப்போட்டு தற்கொலை

ஸ்டாலினுடன் மோதலா? : குஷ்பு பதில்
நடிகை குஷ்பு, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஸ்டாலினுடன் உங்களுக்கு மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், 
நடிகை ஆர்த்தி அதிமுகவில் இணைந்தார்
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் இன்று பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகை ஆர்த்தி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.ஆர்த்திக்கு முதல்வர் ஜெயலலிதா, அதிமுக அடிப்படை உறுப்பினர் அட்டை வழங்கினார்.
நடிகை குயிலி மீது வழக்கு
திருத்துறைப்பூண்டி நகரில், நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலை ஆதரித்து நடிகை குயிலி செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். புதிய பேருந்து நிலைய பகுதியில் மட்டும்

ad

ad