புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014

ஐ.தே.க.வை அமோக வெற்றி பெறச்செய்து இன ஒற்­று­மையை உறு­திப்­ப­டுத்­துங்கள் : ராம்

எதிர்­வரும் 29ஆம் திகதி நேர­கா­லத்­தோடு வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்குச் சென்று எமது மக்கள் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் வெற்­றியை அமோக வெற்­றி­யாக மாற்றி இன ஐக்­கி­யத்தை உறு­திப்­ப­டுத்த வேண்­டு­மென ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொழும்பு மாவட்

எனது சேவையை விஸ்தரிப்பதற்கே அங்கீகாரத்தை கேட்டு நிற்கிறேன்: கே.ரி.குருசாமி

கொழும்பு மாநகர சபையினூடான மக்கள் பணியில் எனது 15 வருடகால சேவை மற்றும் அரசியல் அனுபவமானது மேல்மாகாண சபையினூடாக எனது பணியை விரிவாக்குவதற்கு வழிவகுக்கும் என நம்புகின்றேன். அந்த எனது சேவை மேலும் விரிவுபடுத்ததி தொடர்வதற்கு கொழும்பு வாழ் தமிழ் மக்களின் அங்கீகாரத்தை கேட்டு நிற்கிறேன் என்று ஜனாநயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கே.ரி. குருசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
 

பெண்ணின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு முயற்சித்த உயர்தர மாணவர்கள் - ஒருவர் மடக்கிப்பிடிப்பு; எழுவர் தப்பியோட்டம்

புதைக்கப்பட்டிருந்த சடலமொன்றினை தோண்டியெடுக்க முயற்சித்த மாணவர்களில் ஒருவரை கிராமவாசிகள் பிடித்து வெலிமடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

திண்டுக்கல் லியோனியின் அதிமுக க்கு எதிரான நகைச்சுவை பேச்சு





அதிமுக வுக்கு ஆதரவாக ஜெயலலிதாவின் புகழைப் பாடலாகப் பாடி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் அனிதா  குப்புசாமி அவர்கள் 
இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துவதே ஜெனிவா நடவடிக்கையின் திட்டம்: விமல் வீரவன்ஸ
ஐக்கிய நாடுகளின் நேரடியான கண்காணிப்பின் கீழ் வடக்கு, கிழக்கில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்தும் நடவடிக்கையாக ஜெனிவா நடவடிக்கையை கருத முடியும் என
அமெரிக்க யோசனையின் இறுதியான வரைவு இது தான் .தமிழில் 
அமெரிக்க தீர்மான வரைவின் இறுதி வடிவத்தின் தமிழாக்கம் இங்கு முழுமையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பிரேரணை சிறிலங்காவுக்கு நெருக்கடி என சொல்லமுடியாது- சண். தவராசா

அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணை சிறிலங்காவுக்கு நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கிறீர்களா என சுவிட்சர்லாந்தில் இருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சண்.தவராசாவிடம்

காங்கிரஸ் ஆதரவில் பதவியை அனுபவித்து விட்டு, நன்றி மறந்தவர் கருணாநிதி என முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் புதன்கிழமை (மார்ச் 26) நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, எந்தக் குற்றமும் செய்யாத ஆ.

ஐபிஎல் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கக் கூடாது : உச்ச நீதிமன்றம் பரிந்துரை

நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கக் கூடாது என்று பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக உலகநாயகன் பிரச்சாரம் செய்யப்போவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை போட்டியிடுகிறார்.
ஜெயலலிதா பிரதமரானால் ஜனாதிபதி மாளிகை இட்லி கடையாக மாறும் - திண்டுக்கல் லியோனி 
திருநீர்மலை அடுத்த லட்சுமிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பேசியதாவது:
சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை – கனேடிய நாடாளுமன்றில் தீர்மானம்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த அனைத்துலக சுதந்திர விசாரணை நடத்தக் கோரும் தீர்மானம் ஒன்று கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அமெரிக்க பிரேரணை இலங்கையின் முன்னேற்றத்துக்கு தீங்கிழைப்பதாக அமைந்துள்ளது என இந்தியா அறிவிப்பு

எல். ரி. ரி. ஈ.யின் படுகொலைகளை விசாரிப்பதற்கு பிரேரணை இடமளிக்கவில்லை பாகிஸ்தான் கண்டனம்

கொலைக்குற்றவாளிகள் பத்து பேருக்கு மரண தண்டனை

10 ஆண்டுகளின் பின் கண்டி மேல் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு
இரத்தோட்டை கொலை
இங்கு பேச வேண்டாம் கூட்டமைப்போடு பேசுங்கள்; முதல்வர் அதட்டல்
ஜெயக்குமாரி மற்றும் விபூசாவின் கதையை மாநகர சபையில் கூறவேண்டாம் மாகாணசபையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ கூறுங்கள் என யாழ். மாநகர சபை

ad

ad