புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014


திமுக – தேமுதிகவினர் மோதல்-தப்பியோடிய சுதீஷ்!நூலிலையில் தப்பிய உமாராணி
  சேலம் பழைய பேருந்துநிலையம் அருகேயுள்ள பெரிய பள்ளிவாசலான   ஜும்மா மசூதியின் வாசலில்  வாக்கு சேகரிக்க வந்தார் தே.மு.தி.க சேலம் வேட்பாளர் சுதீஷ். சில நொடிகளில்

நடிகர் கார்த்திக் காங்கிரசுடன் கூட்டணி :
அழகிரி ஆதரவுடன் மதுரையில் போட்டி!
 

நவரசநாயகன் கார்த்திக், நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனராக  உள்ளார்.   இக்கட்சி நடைபெறும் மக்களவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.  
டி 20 உலகக் கிண்ண போட்டிகளில் தற்போதைய புள்ளி  நிலை அட்டவணை 
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ரி-20 உலககோப்பை சுற்றில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 

தினேஷ் சந்திமாலுக்கு போட்டித் தடை
இங்கிலாந்து அணியுடனான நேற்றைய போட்டியின் போது உரிய நேரத்தில் பந்துவீசி முடிக்கத் தவறிய இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு போட்டித் தடை

40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24–ந் தேதி தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது 5–ந் தேதி கடைசி நாள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கு கிறது. மனுதாக்கல் செய்வதற்கு வருகிற ஏப்ரல் 5–ந் தேதி கடைசி நாள் ஆகும்.


 பிரேரணைக்கு கை கொடுத்த இந்தியாவுக்கு \'மீனவர்கள் விடுதலையை\' பரிசாக கொடுத்த மகிந்த
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்காது நடுநிலமை வகித்தது.
இளையோர் பகுதிக்கு சிங்கப்பூர் நிறுவனத்தினால் நூல்கள் அன்பளிப்பு
யாழ்.பொதுநூலகத்திற்கு சிங்கப்பூர் தேசிய நூலக சபையினால் நூல்கள் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது. 
இலங்கை மீது எப்போது சர்வதேச விசாரணை?
இலங்கை மீது விரைவில் சர்வதேச விசாரணை நடத்தப்படலாம் என ஜெனிவாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கோபியின் உதவியாளரே கைது; துப்பாக்கி ரவைகளும் மீட்பு
news
வட்டுக்கோட்டையில் வைத்துக் ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் கோபி என்ற நபரின் நண்பனாவார் எனவும் அவரிடமிருந்து துப்பாக்கி ரவைகள் மற்றும் கோபி சம்பந்தப்பட்ட ஆவணங்களும் மீட்கப்பட்டதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்

28 மார்., 2014

அவுஸ்திரேலியா தோல்வி மேற்கிந்திய தீவுகளின் இறுதி நேர அதிரடி ஆட்டம் ,சாமி 1 ஓவரில் 19 ஓட்டங்கள் எடுத்தார் 


Australia 178/8 (20/20 ov)
West Indies 179/4 (19.4/20 ov)
நட்பு ரீதியிலான மோட்டார் சைக்கிள் சவாரி யாழை வந்தடைந்தது

இலங்கை மற்றும் மலேசியா நாட்டுக்கும் இடையில் நட்புறவையும், சுற்றுலா தொழில்துறையை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு கொழும்பில் கடந்த 23.ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட
மூளாயில் ஆயுதங்கள் மீட்பு
மூளாய் பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
பாழடைந்த கிணற்றை சுத்தம் செய்யும் போது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளரால்
விபூசிகாவை கைது செய்யவில்லை ; பாதுகாப்பதற்காகவே அழைத்துச் சென்றதாம் ரி.ஐ.டி
விபூசிகாவை ஏற்க யாரும் முன்வரவில்லை அதனாலேயே நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறுவர் இல்லத்தில்  சேர்க்கப்பட்டார் என யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். 
எதிர்வரும் ஞாயிறு 30-03-2014 அன்று நடைபெறும் புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழாசிவன் டிவி இல்ஒளிபரப்பாக இடம்பெறும்  .அன்று  இலங்கை நேரம் காலை 8 மணிமுதல் (அதிகாலை 4.30 மணி  ஐரோப்பிய நேரம் )நடைபெறவுள்ளது .சனியன்று இரவு ஐரோப்பிய கோடைகால நேரமாற்றமும் நடைபெறும் .

சிதம்பரம் - அழகிரி திடீர் சந்திப்பு : அரசியல் பேச்சு இடம்பெற்றதா?

சென்னையில் இருந்து மதுரை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ப.சிதம்பரமும் அழகிரியும் ஒன்றாக பயணம் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் விஐபி லாஞ்ச் பயணியர்
அண்ணே ஞாபகம் இருக்கா...? யாரும் மறக்கமாட்டாங்கண்ணே...: திருநாவுக்கரசரை அழைத்துச் சென்ற காங்கிரசார
 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் இணைக்ப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக
மு.க.அழகிரியுடன் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் சந்திப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அருள் அன்பரசு சந்தித்துப் பேசினார். 
மனித உரிமைகள் ஆணையர், நிபுணர்களின் துணையுடன் 'விரிவான' விசாரணை நடத்தலாம்BBC
இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் பொருத்தமான நிபுணர்களின் துணையுடன் இலங்கையில் விரிவான விசாரணைகளை
ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருப்பது, மத்திய அரசின் மனிதநேயமற்ற முடிவு என திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில்

ad

ad