புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2014

கருப்பு பெட்டியிலிருந்து மீண்டும் சிக்னல்: ஆஸ்திரேலியா தகவல்!
 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்து மீண்டும் சிக்னல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து பேட்டரியின் ஆயுள் முடிவதற்குள் கருப்பு பெட்டியை

பரந்தனில் இளைஞனின் சடலம் கண்டு பிடிப்பு 
பரந்தனில் மதுவரி திணைக்களத்திற்கு பின்புறமாக உள்ள புகையிரத வீதிக்கருகில் அடிகாயங்களுடன் மரணமான இளைஞரின் சடலம் இன்று 9 ஆம் திகதி கிளிநொச்சி மரண விசாரணை
பனிவிழும்  மலர்வனம் திரைப்படம் வெளியீடு 

பிரிட்டன் வாழ் புங்குடுதீவு இளம் சமுதாயத்தினால் புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் ஆதரவில் தயாரிக்கப்பட்ட இந்த திரை படம் எதிர்வரும்  அன்று திரையிடப் படவுள்ளது கிடைக்கும் நிதி புங்குடுதீவில் சர்வோதயத்தினால் நடத்தப்படும் கணணி மையத்துக்கு  வழங்கப்படும்

DATE - Will be screened on the Saturday 12th April 2014 
VENUE -  Safari Cinema (Harrow) 
TIME -  5.00 pm.
முல்லைத்தீவில் பொதுஅமைப்புகளின் அதிகாரத்தை கைப்பற்றும் கூட்டமைப்பு – புலனாய்வுப்பிரிவு தீவிர விசாரணை

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நகர்வுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளதாக கிடைத்த புலனாய்வுத் தகவல்களை அடுத்து,
தடை செய்யப்பட்டோர் பட்டியல்:

நிரபராதி எனக் கருதுவோர் நீதிமன்றம் சென்று நியாயம் பெறலாம்

* தடைப்பட்டியலிலிருந்து பெயரை நீக்க இது வழிவகுக்கும்
* சொத்து விபரங்களை பெறவே மரணித்தோரின் பெயரும் தடைப்பட்டியலில் உள்ளடக்கம்

பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய

உலகக் கிண்ண வெற்றி வீரர்களுக்கு பாராளுமன்றத்தில் பெரு வரவேற்பு:

சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பிக்கள் சபையில் வாழ்த்துரை: புகழாரம்
உலகக்கிண்ண வெற்றி வீரர்களுக்கு நேற்று பாராளுமன்றத்தில் வரவேற்பளிக்கப் பட்டதோடு, வாழ்த்துக்களும் தெரிவிக்கப் பட்டன.நேற்று பிற்பகல் 4.30 அளவில் அதிசொகுசு பஸ் வண்டியில்
மிழ் ஈழம், ஐ.நா. தீர்மானம், மாணவர் போராட்டம், மீனவர்கள் மீது தாக்குதல் என இலங்கைப் பிரச்னை சர்வதேச அளவில் பேசப்படுகிறது. மத்திய அரசின் பாராமுகத்துக்கு எதிராக தமிழகமே கொந்தளிக்கிறது. இன்னொரு பக்கம் மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகி இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் மக்களின் பல்ஸ் பார்க்கக் களம் இறங்கியது ஜூ.வி. 
'மக்கள் மனசு’ என்ற தலைப்பில், சர்வே எடுக்க நமது நிருபர்கள் தமிழகம் முழுக்க வலம் வந்தனர். 3,083 பேரை நேரடியாகச் சந்தித்தது நமது சர்வே டீம். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். விகடன் இணைய தளத்தின் வழியாகவும் சர்வே எடுக்கப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் 2,286 பேர். மொத்தமாக 5,369 பேரிடம் எடுக்கப்பட்ட இந்த மெகா சர்வே மூலமாக தமிழ் மக்களின் மன ஓட்டத்தை அறியமுடிகிறது.
அதிமுக வுக்கு பெண்கள் மாபெரும் ஆதரவு .இரண்டாம் இடம் பாஜகூ க்கு தி மு கவுக்கு அதிமுக இன் பாதியளவே 
ஜூ.வி. எடுத்துவரும் ஸ்பெஷல் சர்வே வரிசையில் கடந்த வாரம் எடுக்கப்பட்டது 'பெண்கள் வாக்கு யாருக்கு?’ என்ற சர்வே.
மிஸ்டர் கழுகு: அலறும் அமைச்சர்கள்
''அ.தி.மு.க-வினருக்கு 'அம்மா’ என்ற பெயரைவிட அலெக்சாண்டர், ஆர்.நடராஜ் என்ற இரண்டு பெயர்களும்தான் அதிகப்படியான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது!'' என்றபடியே உள்ளே வந்தார் கழுகார்.
தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக முதன்முறையாக புதிய அணி: வைகோநாகர்கோவில்: தமிழகத்தில், தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக முதன் முறையாக புதிய அணி உருவாகியுள்ளது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நாகர்கோவிலில்
சம்பியன் லீக்கில் இருந்து பிரபலமான கழகங்களான  பர்செலோனவும் மன்செஸ்டர் யூனிட்டும் வெளியேறின 
 இன்றைய ஆட்டங்களில்  2 போட்டிகளிலும் மோதும் கழகங்களும் முதல் விளையாட்டில் 1-1 என்ற பரபரப்பான முடிவான சமநிலையில் ஆடவந்தன  .அட்லேடிகோ மாட்ரிட் பர்செலோனாவை 1-0 என்ற ரீதியிலும் பயெர்ன்  மியூனிச் மன்செஸ்டர் யுனைட்டைடை 3.1 என்ற ரீதியிலும் வென்று அடுத்த சுற்றான அரை இறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெற்றுள்ளன .கடந்த வருட சாம்பியனான பயெர்ன் ,அட்லேடிக்கோ மாட்ரிட் ,செல்சீ,ரியல் மாட்ரிட் ஆகியன அரை இறுதியில் விளையாட உள்ளவையாகும் 
கமலும், விஜய்யும் தமிழர்கள் இல்லையா?சீமான் மிரட்டலுக்கு அடி பணிய மாட்டோம்-தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை


‘தெனாலிராமன்’ பட சர்ச்சையில் நடிகர் வடிவேலுவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்ட அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை
பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு
சென்னையில் ஆண்டு தோறும் பாமக சார்பில் நடத்தப்படும் சித்திரை முழு நிலவு நிகழ்ச்சிக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் 
 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் மொத்தம் 106 வேட்பாளர்கள்
ஜெயலலிதாவாக இருந்தால் இப்படிப் பேசுவீர்களா?: 
வைகோ ஆவேசம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆண்டிப்பட்டியில் எம்ஜிஆர் சிலை அருகே பிரச்சாரம் மேற்கொள் வதாக இருந்தது. இந்நிலையில், அந்தப் பகுதியில் கூட்டம் கூடி வெகுநேரம் நின்றால்
என்னை தோற்கடிப்பதற்காக இரண்டு கட்சிகள்
 கங்கனம் கட்டிக்கொண்டு நிற்கிறது: தொல்.திருமாவளவன்
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் ஆனந்தவாடி, கிளிமங்கலம், இரும்புலிக்குறிச்சி, குமுலியம், பரனம், சிறுகடம்பூர், உஞ்சனி,

9 ஏப்., 2014

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் மீது, மஹேல - சங்கக்கார குற்றச்சாட்டு
இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் இலங்கையின் கிரிக்கெட் அதிகாரிகள் மீது குற்றச்சாட்;டுக்களை முன்வைத்துள்ளனர்.
புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய புலிப் போராளிகளை படையில் சேருமாறு இராணுவம் அழைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்ட போராளிகளையும், ஒன்றுமே அறியாத
கடவுச் சொற்களை மாற்றிக்கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்களிடம் கோரிக்கை!
கடவுச் சொற்களை மாற்றிக் கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

ad

ad