புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014



அஜித்குமார் டொவால், முன்னாள் வெளியுறவு செயலர் கனவால் சிபால், இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகரத்தில் 1988 ஆம் காலப்பகுதியில் அரசியல் செயலராக இருந்த எஸ் ஜெய்சங்கர், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சியாம் ஷரன்-யார் அடுத்த பாதுகாப்பு ஆலோசகர் 
பதஇந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் இலங்கைக்கு சாதகமான திட்டங்களை முன்னெடுக்கும் என்று எதிர்ப்பார்க்கிறது.

ஈழம் அமைத்து கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் ராஜபக்ச கையில் இருக்கிறது என்றும், அழிவை ஏற்படுத்திய ராஜபக்சவுக்கு துணையாக நின்றது காங்கிரஸ் அரசு
 ஈழம் அமைத்து கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் ராஜபக்ச கையில் இருக்கிறது என்றும், அழிவை ஏற்படுத்திய ராஜபக்சவுக்கு
Kolkata T20 195/4 (20/20 ov)
Bangalore T20 54/1 (8.1/20 ov)
Bangalore T20 require another 142 runs with 9 wickets and 11.5 overs remaining




நாளை வெளிவரும் கோச்சடையான் 100 வருட இந்திய சினிமாவில் சாதனை படம்: சவுந்தர்யா!
கோச்சடையான் திரைப்படம் நாளை வெளிவரவுள்ள நிலையில், கோச்சடையான்’ 100 வருட இந்திய சினிமாவின் சாதனை படம் என்று ரஜினி மகளும் அப்படத்தின் டைரக்டருமான சவுந்தர்யா கூறினார். 
அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு,

பிரபல தொலைக்காட்சி நடிகை விபச்சார வழக்கில் கைது. 3 இளைஞர்களுடன் கையும் களவுமாக பிடிபட்டார்.
மலையாளத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஷிஜி என்பவர் நேற்று மாலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மூன்று இளைஞர்களுடன் பிரபல ஓட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்ததாக
நாளை நடைபெறும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் ஈழத்து தமிழன் போட்டி 
வாக்களிக்கும் உரிமையுள்ள ஒவ்வொரு  ஐரோப்பிய தமிழனும் யோகி அவர்களை ஆதரிப்போம் 

நாளைய தினம் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு  பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேரிவு செய்யும் தேர்தல் நடக்கவுள்ளது .இந்த தேர்தலில் யோகி எனப்படும் பிரித்தானிய வாழ் சொக்கலிங்கம் யோகலிங்கம்  NLP கட்சியில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார் . ஈழத்து தமிழன் இன்று  உலகில் 80 நாடுகளில் வாழ்ந்து வருகிறான்.அதில் சுமார் 25 நாடுகளில் ஓரளவு பெரும் தொகையாக வாழ்ந்து வருகின்றனர் . இதில் 90 வீதமானோர் ஈழத்து போராட்டத்தினை காரணம் காட்டி அரசியல் தஞ்சம் கோரிசென்று வாழ்பவர்கள் .ஆதலால் எமக்கான ஒரு கடமை எம் தாயகத்துக்கு உழைக்கும் பொறுப்பு . தமிழர்களே. எத்தனை லட்சக் கணக்கில் எத்தனை நாட்டில்  நாங்கள் வாழ்ந்து வந்தாலும் முறைப்படி அரச துறைகளில் ,அரசியல் கட்சிகளில்  ,பாராளுமன்ற அதிகாரங்களில் எமது பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது அல்லது  சொற்பமானதே . இந்த தவறை நாம்  முன்னரே திட்டமிட்டு செயல்படாமல் போனது தவறு என்பது அண்மைக் காலங்களில் நாங்கள் உணர்ந்து கொண்டோம் எத்தனை போராட்டங்கள் பணிகள் செய்தாலும் உத்தியோக பூர்வமாக  சில முக்கிய நுழைய வேண்டிய இடங்களில் நுழைய முடியாமல் தவித்திருக்கிறோம் .இந்த குறைகளை  எதிர்காலத்தில் நிவர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம். அந்த வகையில் நாளை நடைபெறும் தேர்தலில் யோகி அவர்கள் போட்டியிடுவது சிறப்பானதாக அமைந்துள்ளது.ஒவ்வொரு வாக்குள்ள தமிழனும் தயவு செய்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குடும்பத்தோடு  சென்று  வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். உங்கள் வாக்கினால் வெல்லப் போகும் யோகி உங்கள் தாயகத்துக்காக  உழைப்பான் .உதவுவான் .உரமூட்டுவான் என்ற நம்பிக்கையை மனதில்  வைத்து கொண்டு புறப்படுங்கள் உறவுகளே.

புங்கைத்தமிழனின்  பொங்கு தமிழ்  குரல் ஐரோப்பிய மன்றிலும் ஒலிக்கட்டும் .தமிழ் உறவுகளே நாளைய தினம்  இந்த அதியுன்னத கொள்கை  கொண்ட தமிழ்மரவனை ஆதரித்து வாக்களிக்க செல்லுங்கள் 
ஐரோப்பியதமிழனே .இன்றே முடிவெடு .நாளை வாக்களி .
தாயகப்பற்று மிக்க தன்மானத் தமிழன்  யோகி  அவர்களை     ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைப்போம் இன்றே உறுதி கொள் 

Hit News 
நீதி கேட்டு பாஞ்சாலிகளாக நிற்கிறோம்: ஜெயலலிதாவுக்கு அனந்தி கடிதம்

 "கொல்லப்பட்ட எமது கணவன்மார்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், நம்மவர்களுக்காகவும் நீதி கோரி மகாபாரத பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கிறோம்" என  தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் கடிதம் எழுதியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக தொடர அனுமதி கோரி முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 


6வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்துவதற்காக முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான 3 பேர் கொண்ட கமிட்டியை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை: பாஜக விளக்கம்

அன்று மன்மோகன் சிங் அழைத்திருந்தது கொலைகாரன் வைத்திருந்த கத்திக்கு சமம் என்றும், இன்று நரேந்திர மோடி அழைத்திருப்பது மருத்துவர் வைத்திருக்கும் கத்திக்கு சமம் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு மத்திய அரசு தடையாக உள்ளதா?

பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸ் கூட்டமைப்புக்கு அழைப்பு

வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு மத்திய அரசாங்கம் தடையாக உள்ளதா என்பது குறித்து பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வட மாகாண சபையின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு வடமாகாண ஆளுநரும், மத்திய

ஆசியாவின் நெருக்கடிகளைத் தீர்க்க பிராந்திய நாடுகளின் ஒன்றுபட்ட செயற்பாடுகள் அவசியம்


சீனாவில் ஜனாதிபதி உரை

"அரசாங்கங்களின் அடிப்படை உரிமைகள் உலகில் மீறப்படுவது பெரும் கவலையளிக்கிறது'
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முயன்றவர் கைது 
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி  இலங்கைக்கு வர முயன்ற நபர் மதுரை விமானநிலையத்தில்  கைது செய்யப்பட்டுள்ளார். 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இராணுவம் தடுக்கவில்லையாம் : சத்தியம் செய்கிறார் வணிகசூரிய 
news
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் சம்பிரதாய நிகழ்வுகளை வடக்கில் இராணுவத்தினர் தடை செய்யவில்லை. அமைப்பு ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளையே இராணுவத்தினர் தடுத்தனர். 
 
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (22) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் 
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் 26 ம் திகதி காலை 11 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகம்  முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
போதைப்பொருள் வர்த்தகர் சபாஸ் இலங்கையில் கைது 
news
மாலைதீவைச்சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகரான இப்ராஹிம் சபாஸ் அபுதுல் ரஷாக் என்றழைக்கப்படும் 'சபா' இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
800 கிலோ சங்குகளுடன் மன்னாரில் மூவர் கைது 
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 800 கிலோகிராம் சங்குகளை கைப்பற்றியதுடன் ,3 சந்தேக நபர்களையும் நேற்று இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர். 
ஹாட்ரிக்\' தோல்வியை தவிர்க்க பாடுபடுமா சென்னை? ஐதராபாத்துடன் இன்று மோதல் 
ஐ.பி.எல் தொடரில் ராஞ்சியில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்–சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
வடக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 
வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

ad

ad