புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2014


உள்நாட்டு விவகாரங்களில் இலங்கைத் தூதரகம் தலையீடு: மலேசிய எம்.பி. குற்றச்சாட்டு
கோலாம்பூரில் உள்ள இலங்கைத் தூதரகம் மலேசியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கல்முனையில் போலிஸ் உத்தியோகத்தர், முஸ்லிம் ஒருவர் வீட்டில் கொள்ளை அடித்தார் 
அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகப் பிரிவின் கீழ்; உள்ள கல்முனைக்குடி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பணத்தைக் கொள்ளையிட்ட

மும்பை  சிறப்பான துடுப்பாட்டத்தை செய்கிறது.இப்படியே  நீளுமானல் சென்னை  வெளியேற வேண்டி இருக்கும் மும்பை சுமார் 180 க்கும் மேலே எடுக்கும் சாத்தியம் உண்டு 
Mumbai T20 140/2 (16.0/20 ov)
Chennai T20
Chennai T20 won the toss and elected to field




Sri Lanka 67 (24 ov)
England 16/0 (3.0 ov)
England require another 52 runs with 10 wickets and 47.0 overs remaining

சோனியாவின் கல்வித் தகுதி என்ன? : மத்திய மந்திரி பாய்ச்சல்

 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் அமேதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்மிரிதி இராணி மத்திய


அண்ணன் ரயில்வே மந்திரி!தம்பி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்! 



கர்நாடக முன்னாள் முதல் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான டி.வி.சதானந்த கவுடா, நரேந்திர மோடி அமைச்சரவையில் ரெயில்வே அமைச்சராக உள்ளார்.

கூகுள் நிறுவனம் தயாரித்த ஸ்டியரிங் இல்லாத கார்! டிரைவர் தேவையில்லை கணினி மூலம் தானாக ஓடும்! 

Mumbai T20 84/1 (10.4/20 ov)
Chennai T20
Chennai T20 won the toss and elected to field

இலங்கை  விக்கீடுகள்  வெழுந்து விட்டன பிகவும் பரிதாபமான நிலை முந்தைய போட்டியில் இங்கிலாந்துக்கு நடந்தது இன்று இலங்கைக்கு  பழி வாங்கிவிட்டதா இங்கிலாந்து அன்தேர்சனும் ஜோர்டானும் இலங்கை வீரர்களை பதம் பார்கிறார்கள்  ஜோர்டான் 29 ஓட்டங்களுக்கு 4  
விக்கெடுகள் அன்டர்சன் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள் 
Sri Lanka 67/9 (23.5 ov)
England
England won the toss and elected to field
அஸ்வினும் ஜடேஜாவும் பந்துவீச்சு பணியில் உள்ளார்கள் ஓட்டங்களை கட்டுப்படுத்தி உள்ளார்கள் இப்போது

Mumbai T20 71/0 (8.3/20 ov)
மும்பை 13/0 2.2 ஓவர் 
ஆரம்பமாகி உள்ளது சென்னை எதிர்  மும்பை  வெளியேற்றல் போட்டி ஆரம்பமாகி உள்ளது 
சென்னை அதிஸ்ட குலுக்கலில் வென்று மும்பையை   துடுப்பெடுத்தாத அழைத்துள்ளது  . இந்த போட்டியில் வெல்லும் அணி  பஞ்சபுடன் இன்னுமொரு போட்டியில் விளையாடவேண்டும்  அதிலும் வென்றால் இறுதியாட்டத்துக்கு தகுதி பெறும் 

Sri Lanka 45/3 (15.2 ov)
England
England won the toss and elected to field

கல்கத்தா 28 ஓட்டங்களால் வெற்றி  பஞ்சாப் தோல்வி .அனால் பஞ்சாப்  இன்று நடைபெறும் மற்றைய போட்டியான சென்னை எதிர் மும்பை  ஆட்டத்தில் வெல்கின்ற அணியோடு விளையாட வேண்டும்  அதில் வெல்லும் அணி இறுதியாட்டத்துக்கு தகுதி பெரும்   .கல்கத்தா  இறுதியாட்டத்தில் விளையாடவுள்ளது 
Kolkata T20 163/8 (20/20 ov)
Punjab T20 135/8 (20.0/20 ov)
Match over  முழு ஸ்கோர் விபரம் இதோ

அற்புதம் கல்கத்தா விருப்பத்துக்குரிய அணியாக திகழ்ந்த பஞ்சாபை  வெல்ல போகின்றது  இன்னும் 7 பந்துகளில் 30 ஓட்டங்கள் சாத்தியமே இல்லை

 Kolkata T20 163/8 (20/20 ov)
Punjab T20 134/7 (18.6/20 ov)
Punjab T20 require another 30 runs with 3 wickets and 7 balls remaining

Live 
Kolkata T20 163/8 (20/20 ov)
Punjab T20 117/7 (17.3/20 ov)
Punjab T20 require another 47 runs with 3 wickets and 15 balls remaining

ஆ.ராசா, கனிமொழி கோரிக்கையை ஏற்றது சிபிஐ கோர்ட்


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை தரும் அரசியல் சட்டத்தின் 370–வது பிரிவை
ரத்து செய்ய திட்டமா?

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க அரசியல் சட்டத்தின் 370–வது பிரிவு வகை செய்கிறது. அந்த பிரிவை நீக்க வேண்டும் என்பது பா.ஜனதாவின்

தமிழ்நாட்டுக்கு மேலும் 2 மந்திரி பதவி?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவி ஏற்ற 45 புதிய மந்திரிகளின் இலாகா விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. மிக சிறிய மந்திரிசபை அமைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் சில மந்திரிக ளுக்கு பல்வேறு துறைகள்

மேயர் பதவியை ராஜினாமா செய்தார் செ.ம.வேலுசாமி;கோவையில் பரபரப்பு
 கோவை மாநகராட்சி மேயராக இருந்தவர் செ.ம.வேலுசாமி. இவர் கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கோவை மாநகர்

இராணுவத்தின் தமிழரின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழர்களின் நிலங்களை இன்னமும் ஆக்கிரமித்திருக்கும் இலங்கை இராணுவத்தை வெளியேறக் கோரியும் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட

ad

ad