புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2014

பனை ஆராய்ச்சி மாநாட்டில் பனங்காய் பணியாரம் 
பனை ஆராய்ச்சி மாநாட்டில் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்ட பனங்காய்ப்பணியாரம் கலந்து கொண்டோருக்கு வழங்கப்பட்டது .

காங்கிரஸின் வலுவற்ற ஆட்சியால் இலங்கை சீனாவிடம் நெருங்கியது: சுப்ரமணியம் சுவாமி
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்த வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

வீட்டுப் பணிப்பெண்ணான சிறுமி தூக்கில் தொங்கினாரா? கொலையென பெற்றோர் சந்தேகம்
வறுமை காரணமாக சிங்களப் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அந்தச்

சுவிஸில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கபட்டோரின் விண்ணப்பங்கள் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் 
சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள இலங்கையர்களின் விண்ணப்பங்களை மீள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ள அந்நாட்டு குடிவரவு,

யோசனையாவது சமர்ப்பியுங்கள்! த.தே.கூட்டமைப்பிடம் கெஞ்சும் அரசாங்கம்
இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியாவிட்டால் அதற்கு தமது பரிந்துரைகளையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் யாகூப் மேமனை தூக்கிலிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள யாகூப் மேமனை தூக்கிலிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

மினி லாரி - பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் பலி
கர்நாடக மாநிலம் குல்பர்காவில் மினி லாரி மீது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் மேலும் பலர்

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழு விபரம்
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை காலை திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.

கழகம் எனக்கு தாய் - தந்தைக்கு இணையானது! கலைஞர் அறிக்கை!

நான் வழங்கும் பிறந்த நாள் செய்தி என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“காலமும், அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை” என்பது முதுமொழி. தற்போது தான் உடன்பிறப்புகள் எனது 90வது வயதைக் கொண்டாடி ஏழையெளியோருக்கு பல்வேறு வகை உதவிகள் வழங்கி நிறைவு செய்தது போல் இருக்கிறது. அதற்குள் எனக்கு 91வது பிறந்த நாளாம்! இந்த ஆண்டு என் பிறந்த நாள் விழா எதுவும் வேண்டாமென்று நான் எவ்வளவோ சொல்லியும், கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும், பொருளாளர் தம்பி ஸ்டாலினும், மற்றும் என்னுடன் எப்போதும் உடன் இருக்கும் கழக முன்னணியினர் சிலரும் கேட்கவில்லை. பொதுச் செயலாளர், பேராசிரியர் என் மீது வைத்து

கொழும்பில் கனமழை.வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின
கொழும்பில் பல பகுதிகளில் இன்று பெய்த கனமழை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

2014 ஐ.பி.எல். கோப்பையை வென்றது கொல்கத்தா அணி
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் கோப்பையை வென்றது. 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை

1 ஜூன், 2014

தென் ஆபிரிக்க விசேட பிரதிநிதி இலங்கை வருகிறார்; கூட்டமைப்பு - அரசு பேச்சுக் குறித்து ஆராய்வதற்கு 
இலங்கை விடயங்களைக் கையாளும் தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி சிறில்ரமபோஷா இந்த மாத இறுதியிலேயே இலங்கைக்கு வருகை தருவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Punjab T20 199/4 (20/20 ov)
Kolkata T20 18/1 (1.5/20 ov)
Kolkata T20 require another 181 runs with 9 wickets and 18.0 overs remaining

Punjab T20 30/2 (5.1/20 ov)
Kolkata T20
Kolkata T20 won the toss and elected to field
சேவாக் .பிலி அவுட் 

சந்திரசேகர ராவ் தெலங்கானா மாநில முதல்வராக திங்கள் கிழமை பதவியேற்பு

நாட்டின் 29வது மாநிலமான தெலங்கானாவில் முதல் முதலமைச்சராக டிஆர்எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் பதவியேற்க உள்ளார். ஆந்திராவில்

புதுடெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது 
புதுடெல்லியின் சர்தார் பஜார் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வந்த 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. அதிக காங்கீரிட் பாரம் ஏற்றப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் மக்கள் பலர் உள்ளே சிக்கிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தமிழ் பேசும் கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தொடர்பில் தெற்கு அரசியல் கட்சிகளின் இழுபறி நிலை காரணமாக வெறுப்படைந்துள்ள தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளது -ஆங்கில செய்தித்தாள் 
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசியல் முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

பகலில் கல்லூரிப் பெண்கள் போலவும், ராத்திரியானால் விபச்சாரத்திலும் ஈடுபட்டு பரபரப்பைக் கிளப்பி வருகின்றனராம் நாக்பூர் பகுதியில் பெண்கள் 
மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளம் பெண்கள்,  இவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்த இளம் பெண்கள்

//

அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர் தீ மூட்டி தற்கொலை 
அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார். மெல்பேணிலிருந்து நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள ஜீலோங் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது.

ad

ad