புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2014

சுப்பிரமணியசாமி மீது 3வது அவதூறு வழக்கு தொடர்ந்தார் ஜெ.,

சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில், முதல்– அமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில்,

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல்
 
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. இவர் தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரிவோம்
கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் கமலஹாசன் இன்று காலை 11 மணி அளவில் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: தீர்ப்பு தேதி 27-க்கு மாற்றம்
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டங்களை

நோர்வே தூதுக்குழு யாழ். வருகை
இலங்கைக்கான நோர்வே தூதுவர் உள்ளிட்ட குழுவினர் இன்று யாழிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
13வது அரசியலமைப்பை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டியது அவசியம்!- இந்தியா
13வது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கமலேந்திரன் பிணையில் விடுதலை
யாழ்.நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்‌ஷியன் படுகொலை வழக்கில் பிரதான சந்தேக நபரான ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட 
பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் மறைக்கப்படுகின்றன: பிரிட்டோ
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைக

மீண்டும் பறிபோகத் தாயாராகும் தமிழர் நிலங்கள்

இராணுவத் தேவைகளுக்கான யாழ்ப்பாணத்தில் சுவீகரிப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை அளவிடுமாறு நில அளவைத் திணைக்களத்திற்கு உயர் மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி கீரிமலையிலுள்ள 148 ஏக்கர் காணிகளை அளவிடும்

ஐ படவிழாவில் பங்கேற்க சென்னை வந்தடைந்தார் அர்னால்டு
விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு

ஜனாதிபதி மஹிந்தவுடன் நேரடியாக பேசுங்கள்
இலங்கைக் கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய மத்திய
சாலை விபத்தில் அதிமுக அமைச்சர் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி

அதிமுக அமைச்சரான எம்.சி.சம்பத், திங்கள்கிழமை இரவு கடலூர் - பண்ருட்டி சாலையில் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி


ஜெனீவா பேரணியில் அத்துமீறி கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட காட்சி
மனைவியை கட்டி போட்டு அவரது தங்கையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது
புத்தளத்தில் 14 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவரை ஆனமடுவ பொலிஸார்
முறிகண்டி ஏ9 வீதியில் கோர விபத்து: பஸ் சில்லில் நசுங்கி நடத்துனர் பலி
முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் ஏ-9 வீதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் பஸ்ஸின் நடத்துனர் பரிதாபமாக
இன அழிப்பிற்கு நீதி கேட்டு பல்லாயிரம் தமிழர்கள் ஐ.நா முன்றலில் உரிமை முழக்கம்/மகிந்த சுப்பிரமணியம் சுவாமி கொடும்பாவிகள் எரிப்பு

தமிழர் தாயகத்தில்  இலங்கை அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்றலில் பல்லாயிரக்கணக்கான

15 செப்., 2014

BERN இல் இருந்து ஜெனீவா பேரணிக்கு செல்வோர் கவனத்துக்கு / மதியம் 12.00-12.30  மணியளவில் பேரூந்துகள்  புறப்படும் Bern Bollwerk தரிப்பிடம்

இலங்கை மக்களுக்காக போலி விசா தயாரிப்பை சேவையாகவே செய்கிறேன் – கைதியின் வாக்குமூலம்

Pasaportes internacionales
போலி பாஸ்போர்ட், விசா தயாரிப்பு வழக்கில் கைதான கிருஷ்ணமூர்த்தி, போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு

பொட்டு அம்மான் இறந்தது உறுதி.ராணுவ செய்தி தொடர்பாளர்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான பொட்டு அம்மான் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டு

2ஜி ஊழலில் மன்மோகன் சிங்கிற்கும் பங்கு – கமல்நாத் பரபரப்பு தகவல்

மத்திய அரசின் முந்தைய தலைமை கணக்காளர் வினோத் ராய் நேற்று 2 ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங்கை தொடர்பு படுத்தி

ad

ad