புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2014

வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன்;ஷிரானி பண்டாரநாயக்க 
2013 ஜனவரி மாதம் முதல் என்னை வீட்டில் சிறை வைத்துள்ளனர் என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழக வீரர் முரளி விஜய் சதம் ஆஸிக்கு எதிரான டெஸ்ட் இந்தியா சிறந்த ஆரம்பம்
தமிழக வீரர் முரளி விஜ யின் அபாரமான சதம் மூலம் அவுஸ்திரேலிய அணிக் கெதி ரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்
ஐ.தே.க.காலத்திலேயே தமிழர்கள் அதிகளவில் கொன்றொழிக்கப்பட்டனர்!– கருணா
ஐ.தே.க ஆட்சியிலிருந்த காலத்தில்தான் தமிழர்கள் அதிகளவில் கொன்றொழிக்கப்பட்டனர். 1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தை தொடக்கி
13வது திருத்தம் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களையே மேலும் வலுவாக்குகின்றது!- வடமாகாண முதல்வர்
வடமாகாணசபையை உருவாக்க உதவிய 13வது திருத்தச் சட்டம் அதிகாரப் பகிர்வை அடியொட்டியே இயற்றப்பட்டது.
தமிழ் மக்களுக்கான தீர்வை சிங்களவர்கள் விரும்பாவிட்டால் நிலைமை மோசமாகும்: சித்தார்த்தன்
தமிழ் மக்கள் தொடர்பில் இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் உறுதியான தீர்வு எதனையும் முன்வைக்கவில்லை என்று
இலங்கைப் பெண்ணின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு நீதிமன்றம் தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவு
இலங்கைப் பெண் ஒருவர் விடுத்துள்ள கோரிக்கையை மீளவும் பரிசிலீக்குமாறு சென்னை மேல் நீதிமன்றம் தமிழக அரசாங்கத்துக்கு
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய அதிபர் பகீரதன் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் மீதான தடை நீக்கம்: ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் தீர்ப்பு
 பாலஸ்தீன நாட்டின் ஹமாஸ் இயக்கத்தை ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து  ஐரோப்பிய யூனியன்
சென்னையில் மருத்துவப் பரிசோதனை மையம்: 'கத்தி' லைக்காவின் அடுத்த அவதாரம் 
தமிழ்த் திரைப்படங்கள் தயாரிப்பிற்குப் பிறகு சென்னையில் மருத்துவப் பரிசோதனை மையம் தொடங்கவுள்ளது சர்ச்சைக்குரிய பிரிட்டனைச்

17 டிச., 2014

1 வாரத்தில் 2 சுற்றுக் கிண்ணங்களை  வென்று சாதனை படைத்தது லீஸ் யங் ஸ்டார் கழகம் 
சுவிசில் நடைபெற்ற இளம்பறவைகள்(07.12.2014) .தாய்மண் (14.12.2014)சுற்றுப் போட்டிகளில் முதலாம்   கிண்ணங்களை
பாகிஸ்தான் ராணுவ பள்ளிக்குள் நடந்த தாக்குதலில் எடுக்கப்பட்ட கோர காட்சியின் படங்கள்!
 பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவ பள்ளிக்குள் தாலிபான் தீவிரவாதிகள் நடந்த கோர காட்சியின் படங்கள் தற்போது
 குத்துச்சண்டை போட்டிகளில் விளையாட, இந்திய வீராங்கனை சரிதா தேவிக்கு சர்வதேச குத்துச்சண்டை சங்கம் ஓராண்டு தடை விதித்துள்ளது.
 
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான சரிதா தேவி, அரையிறுதியில் தென் கொரிய வீராங்கனை
பாக்., பள்ளியில் 132 குழந்தைகளை சுட்டுக் கொன்ற
 தீவிரவாதிகள் புகைப்படம் 




தலீபான் தீவிரவாதிகள், பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று கொடூரமான மிருகவெறி தாக்குதலை நடத்தி,
ஆளுநருக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு: தவராசா 
news
 வடக்கு மாகாண ஆளுநரை மாற்றுவது தொடர்பில் சரியான ஆதாரங்களை ஆளும்கட்சி முன்வைக்குமாக இருந்தால் அதற்கு தாமும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெறமாட்டோம் ; முதலமைச்சர் சி;வி 
 தெற்கில் இருந்து எமது தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு வன்முறைகளினால் அப்பிரதேசங்களைவிட்டு வெளியேற்றப்பட்டார்களோ
புலிகளால் ஆபத்து மகிந்த பரப்புரை
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களால் நாட்டுக்கு இன்னமும் ஆபத்து உள்ளதாக ஜனாதிபதி மகிந்த
கூட்டம் இடைநிறுத்தப்பட்டமைக்கு நான் மட்டும் பொறுப்பல்ல - டக்ளஸ்
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடைநிறுத்தப்பட்ட மைக்கு நான் மட்டும் பொறுப்பு அல்ல என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 
 
தமிழின அழிப்பினை சான்றுகளோடு பதிவு செய்துள்ள பெரும் ஆவணம் கனேடிய மண்ணில் அறிமுகம்
ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள பௌத்த பேரின
வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவரின் கருத்துக்கு அவைத்தலைவர் பதிலடி
வடமாகாண சபைக்கு இலங்கை மத்திய அரசாங்கம் மற்றைய மாகாணங்களை விடவும் அதிகளவு நிதியினை ஒதுக்கியதாக மாகாணசபையின்
விடுதலைப்புலிகள் தீவிரவாதமே: குஷ்புவின் வீட்டை முற்றுகையிடும் தமிழர் முன்னேற்றப்படை

விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் என்று கூறிய குஷ்பு வீட்டை முற்றுகையிடப்போவதாக தமிழர் முன்னேற்றப்படை அறிவித்துள்ளது.

ad

ad