புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2015

வடக்கு கிழக்கு மாகாணத்தில் மைத்திரி அலை அடித்துள்ளது
தெற்கில் சுமார் 5 மாவட்டங்களில் தவிர மற்றவற்றில் மைத்திரி முன்னணியில் நிற்கிறார் கொழும்பு, நுவரலியா ,பொலன்னறுவை ,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தங்களுக்கு சதகாமான செய்திகள் கிடைத்துள்ளதாக பொது வேட்பாளர் அணியின் பிரபலம் ஒருவர் சற்றுமுன்  தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு வேளை தபால் மூல வாக்குகளின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றது.

தொகுதி ரீதியிலான முழு முடிவுகள்
வடமராட்சி
மைத்திரி 17338
மகிந்த 4262
உடுப்பிட்டி

மைத்திரி 18119
மகிந்த 3837
சாவகச்சேரி

மைத்திரி 23514
மகிந்த 5647
கிளிநொச்சி மாவட்டத்துக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 38856
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 13300
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1940
மொத்த வாக்குகள் - 53796


தபால் மூல வாக்குப்பதிவு முடிவுகள் மாவட்டம்: பதுளை
 வேட்பாளர்கள்                    வாக்கு எண்ணிக்கை
மகிந்த ராஜபக்ஷ                 13,115 
மைத்திரிபால சிறிசேன    13,031 

எமது நிருபர்களின் செய்திகளின்படி  மைத்திரி சுமார் 53-56 வீதம் வாக்குகள் பெற்று வெல்லுவார் என தெரிவிகின்றன அரச தரப்பு வேண்டுமென்றே முடிவுகளை அறிவிக்க தாமதிகிரார்கள். தமக்கு சாதகமான முடிவுகளை அறிவ்கிரார்கள். இந்த நேரத்தில் ஓரளவுக்கு நாடு முழுவதுமான முழு முடிவுகளும் வந்திருக்க வேண்டும் ஆனால் தபால் மூல வாக்கு எண்ணிகையை கூட அறிவிக்கவில்லை என அறிகிறோம் 
மொனராகலை மாவட்டம்
8281
77513
மகிந்த அரசு தங்களுக்கு வெற்றியான மாவட்டங்களை  அறிவித்துக் கொண்டு மற்றைய மாவட்டங்களை வேண்டுமென்றே இழுத்தடிப்பதாக தகவல் வந்துள்ளது

தபால் மூலம் மாத்தற மாவட்டம்
மகிந்த 13270
1மைத்திரி 10542
காலி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 16116
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 13879
 பொலனறுவை மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 9480
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 4309 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 வீதமான வாக்குகள் மைத்திபால சிறிசேனவுக்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 75 வீதமான வாக்குகள் மைத்திபால சிறிசேனவுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அம்பாந்தோட்டை மாவட்டம் -தபால் வாக்குகள்
மகிந்த 10295
மைத்திரி 5620

தபால் மூல  வாக்களிப்பில் வடமாகாணத்தின் அணைத்து மாவட்டங்களிலும் மைத்திரி முன்னணியில் இருக்கிறார் 

8 ஜன., 2015

தபால் மூல வாக்களிப்பு 
கிளிநொச்சி நிலவரம் 
மைத்திரி 22 000 உடன் முன்னணியில் 
மகிந்த 7000 முன்னணியில் 

யாழ்ப்பாண மாவடம் 
மைத்திரி 10893
மகிந்த 4059
இரத்தினபுரி மாவட்டம் 
மகிந்த ராஜபக்ச 11,864
மைத்திரி  சிறிசேன 9053

மாவட்ட ரீதியிலான வாக்களிப்பு வீதம்

 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி 4 மணிவரை இடம்பெற்றது.
இதன்படி இன்று பிற்பகல் 4 மணிவரை

யாழ் 51%, வவுனியா 51%, மன்னார் 50%, முல்லை 59% ,கிளிநொச்சி 55%


ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
 
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய

வாக்களிப்பு நேரம் நிறைவுற்றது


7வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள்  நிறைவடைந்துள்ளன. 
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள்

ஊர்காவற்துறையில் வாக்காளர்களை அச்சுறுத்திய அரச ஆதரவாளர்கள்


ஊர்காவற்துறை பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு வாக்களிக்கச் சென்றவர்களை இனம் தெரியாத நபர்கள் சிலர்

 தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் 
இலங்கையின் 7 வது ஜனாதிபதித்  தேர்தல் தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் சில மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இலங்கை நேரம் மாலை 16.45 க்கு இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்


 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி 4 மணிவரை இடம்பெற்றது.
பிரான்சில் மீண்டும் துப்பாகிச் சூடு: பொலிஸார் ஒருவருக்கு காயம்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று மீண்டும் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ad

ad