புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2015

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை பணி நிறுத்தம்

news
 வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளை இடைநிறுத்த புதிய அரசு தீர்மானித்துள்ளது. 
 
கடந்த நவம்பர் மாதம் வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குறித்த வேலைத்திட்டத்துக்கான முழுமையான செலவுகளை ஆராயும் நோக்கில் தற்காலிகமாக இந்த பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
 
6 ஆயிரத்து 750 கோடி ரூபாயினை வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளுக்காக  மகிந்த அரசு ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




மகேஸ்வரி நிதியத்தின் இணக்கத்தால் கைவிடப்பட்டது ஆர்ப்பாட்டம்


news
பாரவூர்தி உரிமையாளர்களது அங்கத்துவ பணத்தை மீளவும் கொடுப்பதற்கு மகேஸ்வரி நிதியம் இணக்கம் தெரிவித்தமையால் யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கம் இன்று  நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டதாக யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கத்தின் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

போயஸ்கார்டனில் ஜெயலலிதாவுடன் அருண்ஜெட்லி 40 நிமிடங்கள் ஆலோசனை




சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.

ஜெ., வழக்கில் நாகேஸ்வரராவ் 4வது நாள் வாதம்



ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று 9வது நாளாக

மகிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் விட்டுச் சென்ற ஆயிரத்து 500 கோடி ரூபா பணம் சிக்கியுள்ளதாக தகவல்கள்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் விட்டுச் சென்ற ஆயிரத்து 500 கோடி ரூபா பணம் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையத்தின் தலைவர் பிரசன்னவின் அறிவுறுத்தலுக்கு முகாமையாளர் சேன சந்திவீரவின் கையொப்பத்துடன் பெசிலும் அவரது மனைவியும் முக்கிய பிரபுக்கள் பகுதியின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

பசிலை சட்டவிரோதமாக நாட்டை விட்டு அனுப்பியதாக விமான நிலைய அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில்

னடிய அரசு, அமெரிக்க அரசு, தென்னாபிரிக்க அரசு போன்றவற்றுடனான உறுதியான உறவின் மூலமே பல விடயங்களை இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக பலவற்றை சாதிக்க முடிந்தது.னடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ராஜ் தவராஜசிங்கம்

னடிய அரசுடன் இணைந்தே ஈழத்திற்காக பலவற்றை சாதிக்க முடிந்தது:

கங்கையில் மூழ்கலாம்; கங்கையே சூதகமானால், எங்கே போவது ..கலைஞர் கருணாநிதி


சந்தேகத்தை உறுதிப்படுத்தும் சந்திப்பு!
சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் நான்காண்டுகள்

18 ஜன., 2015

Vanavil Indoor Cup 18.01.2015

 Winner ist SC Youngstar Lyss
Final
Youngstar vs Ilamsiruthaikal 3-1

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 5 அறைகளுக்கு சீல்


அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அறிவுரையின் பேரில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்திலுள்ள ஐந்து அறைகள் பூட்டி

லம்போகினி யாருடையது? [படங்கள் இணைப்பு]



பிலியந்தலை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்து பெறுமதி வாய்ந்த லம்போகினி கார் ஒன்றை மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் கார் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனுக்கு சொந்தமானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கியமான கொலைகளுக்கு கோத்தபாயவே காரணம்; மேர்வின் சில்வா


நாட்டில் இடம்பெற்ற மிக முக்கியமான கொலைகள், வெள்ளை வான் கடத்தல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கும் பாதுகாப்பு

கோல்கீப்பர் எப்படி செயற்பட்டார் என்பதை யாரும் கண்டு கொள்வதில்லை மானுவல் நூயர் கவலை


உலகின் சிறந்த காற்பந்து வீரர்களுக்கான விருது கோல் கீப்பர்களுக்கு கிடைப்பதில்லை என்று ஜேர்மனி அணியின் கோல் கீப்பர் நூயர் கவலை

திமுகவுக்கு ஆதரவா? இல்லையா? : திருமாவளவன்



விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆற்காட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.

கிழக்கில் தமிழ் கூட்டமைப்பு முதலமைச்சர் பெறுகின்றதா, சபை கலைகின்றதா?


இலங்கை மட்டுமல்லாது சர்வதேசமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஜனாதிபதித் தேர்தல் என்பது ஒரு முழுச் சர்வாதிகாரக் குடும்பத்திற்கும் எதிராக

மஹிந்த ராஜபக்ச தோல்விக்கு றோ அமைப்பின் இரகசிய ஏஜெண்ட் காரணமா?


இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததற்கு இந்தியாவின் உளவு அமைப்பான  றோ அமைப்பின் இரகசிய ஏஜெண்ட்

மஹிந்த ராஜபக்ச, இராணுவப்புரட்சி ஒன்றுக்கு திட்டமிட்டார்.ஜனவரி- 9ம் திகதி அதிகாலை அலரி மாளிகைக்கு வந்தவர்கள் யார்?

ஜனவரி- 9ம் திகதி அதிகாலை அலரி மாளிகைக்கு வந்தவர்கள் யார்? தேடுதல் தொடர்கிறது
கடந்த ஜனவரி 9 ஆம் திகதியன்று ஜனாதிபதி தேர்தல் தினத்துக்கு

அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் கொழும்பில் கூட்டமைப்பின் தலைமையுடன் அவசர சந்திப்பு!


அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவொன்று நேற்று கொழும்பிற்குச் சென்று த.தே.கூட்டமைப்பின்

சரத் பொன்சேகாவுக்கு எம்.பி. பதவியை விட்டு கொடுக்கும் ஜெயந்த கெட்டகொட


ஜனநாயக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கெட்டகொட தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்க

வடகிழக்கிற்கு சுயாட்சியை வழங்குவதாக நான் கூறவில்லை: ரணில் மறுப்பு


வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சியை ஏற்படுத்த இருப்பதாக ரணில் விக்ரமசிங்கவை மேற்கேள்காட்டி இந்தியாவின் இணையத்தளம் நேற்று வெளியிட்ட

ad

ad