உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது லீக் போட்டியில் இலங்கை அணியின் ஜீவன் மெண்டிஸ் நியூஸிலாந்து வீரரின் பிடியெடுப்பொன்றை
-
19 பிப்., 2015
கே.பிக்கு தொடர்ந்தும் தடை
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், நாட்டைவிட்டு
அனல் பறந்த ஆட்டம்: ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தியது ஜிம்பாப்வே (வீடியோ இணைப்பு)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
சண்டே லீடர் பிரதம ஆசிரியர் திடீர் இராஜினாமா
‘சண்டே லீடர்’ ஆங்கில வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சகுந்தலா பெரேரா அப்பதவியில் இருந்து
மகிந்தவுக்கு கூ,கூ சத்த அபிஷேகம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, காலியில் உள்ள பிரபல தேசிய பாடசாலை ஒன்றின் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்
ஆப்கானை வெற்றி கொண்டது பங்களாதேஷ்
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக இடம்பெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி 105 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
நுகேகொடை பொதுக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியலில் ஈடுபட வைக்கும் முயற்சியாக தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி
மகிந்தவே மக்கள் தலைவர் விமல் வீரவன்ச
மகிந்தவே மக்கள் தலைவர்,மைத்ரி மக்களின் தலைவர் அல்ல என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச
பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய நிறைவேற்று பணிப்பாளர்
பனை அபிவிருத்திச் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கே.விஜிந்தன் இன்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
11 மாதங்களின் பின்னர் மகசின் சிறையிலுள்ள தாயாரைச் சந்தித்தார் விபூசிகா
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது தாயாரான ஜெயக்குமாரியை சிறுமி
சென்றால் திரும்பி வர முடியாது செவ்வாய் கிரக ஒரு வழிப் பயணத்துக்கு 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தேர்வு
செவ்வாய் கிரக ஒரு வழி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட பட்டியலில் 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் இடம் பெற்றனர்.
18 பிப்., 2015
குன்ஹா கொடுத்த தீர்ப்பை நானும் தருவதைத்தவிர வேறு வழியில்லை! - நீதிபதி குமாரசாமி
ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவு, ஜெ.வுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்திருந்தாலும் அந்த நேரத்தில்தான் இடியா ஒரு தகவல் கர்நாடக ஹைகோர்ட்டிலிருந்து
எகிப்தின் பதில் தாக்கதலில் 7 பொதுமக்கள் உயிரிழப்பு
எகிப்தின் கிறிஸ்தவ இளைஞர்கள் 21 பேரை தலை துண்டித்து இஸ்லாமிய அரசு கிளர்ச்சியாளர்கள் கொலை செய்தமைக்கு அவர்கள் கட்டாயம்
தஞ்சையில் வைகோ உட்பட 10 ஆயிரம் பேர் கைது
மதிமுக பொதிச்செய்லாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழகத்தின் உயிர் வாழ்வாதாரங்களில்
திருப்பதியில் இலங்கை அதிபர் சாமி தரிசனம்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் சிறிசேன திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்
45 பேரை உயிருடன் எரித்து கொன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகள்
ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அன்பர் மாகாணத்தில் பெரும்பாலான நகரங்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள்
ஈ.பி.டி.பியினரே வெளியேறுங்கள்; இல்லையேல் நாங்கள் வெளியேற்றுவோம்
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மக்கள் அச்சமின்றி வாழவும் ஜனநாயகம் , கருத்துச் சுதந்திரம் என்பன நிலைநாட்டப்படவும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)