இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சாலையின் ஊழியர்கள் இன்று ஒருமணிநேர பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.
-
11 மார்., 2015
ஆசிரியர் இடமாற்ற பிரச்சினைக்கு கிடைத்தது தீர்வு
தீவகம் மற்றும் வெளிமாவட்டங்களில் கடந்த 5வருடங்களாக கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் அவர்கள் விரும்பிய
நான்கு போட்டிகளில் நான்கு சதங்கள சங்ககாரா சாதனை
ஒருநாள் உலகக்கிண்ண போட்டிகளில், தொடர்ந்து நான்கு போட்டிகளில் நான்கு சதங்களை பெற்று இலங்கை வீரர் குமார்
இம்மாத இறுதிக்குள் முதற்கட்ட மீள்குடியேற்றம்; நாளை மறுதினம் சொந்த நிலங்களை பார்வையிடவும் அனுமதி
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த வளலாய்ப்பகுதியில் முதற்கட்ட மீள்குடியேற்றம் இம்மாதம் இறுதிக்குள்
தமிழ் கைதிகளின் விடுதலை விவகாரம்! சொலிசிட்டர் ஜெனரலுடனான சந்திப்பு தொடர்பாக சுமந்திரன் விளக்கம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரல் சுகத் கம்லத்தை நேற்று சந்தித்து நீண்டநேரம்
பூஸா தடுப்பு முகாமை மூடி விடுமாறு அழுத்தம்! கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்ப முயற்சி
பூஸா தடுப்பு முகாமை மூடி விடுமாறு கிடைத்துள்ள வெளிநாட்டு அழுத்தங்களையடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களை
யாழ்.மாவட்டத்தில் ஆணும் பெண்ணும் சமம்; அரச அதிபர்
யாழ். மாவட்டத்தின் சனத்தொகையில் 50 வீதமானவர்கள் பெண்களாக உள்ளனர் என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
தலைமன்னாருக்கு பரீட்சார்த்த ரயில் சேவை /மோடி வருகிறார்
தலைமன்னாருக்கான பரீட்சாத்த ரயில் சேவை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.
மோடியின் வருகை தமிழர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; அகில இலங்கை சைவ மகா சபை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதரின்
தூக்கில் தொங்கிய நிலையில் மயிலிட்டியில் சிப்பாயின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் மயிலிட்டி 10ஆவது பொறியியல் பிரிவு படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்
இனப்பதற்றத்தை உடைக்க அமெரிக்கா உதவும்!- அமெரிக்க இராஜாங்க திணைக்களம்
இலங்கையின் புதிய அரசாங்கம், ஜனநாயகத்தை காக்கவும் இனப்பதற்றத்தை உடைக்கவும் அமெரிக்கா உதவி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமிழர்களுக்கே உரித்தானது: சந்திரகாந்தன்
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி என்பது தமிழர்களுக்கு உரித்தானது. இதனைப் பேரம் பேசிப் பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் ஒன்று வருமாக
கோத்தபாய ராஜபக்ச அதிகார துஸ்பிரயோகம் மேற்கொண்டார்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்ட அதிகார துஸ்பிரயோகம் தொடர்பி;ல் மேலும் தகவல்கள் வெளியிடப்படும்
சுவிசில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பணிமனைகள்
கொண்ட கொள்கையில் நம்பிக்கையும், அந்த நம்பிக்கையின் அத்திவாரத்தில் கட்டப்பட்ட உறுதியும், அந்த உறுதியின் நெருப்பாக எரியும் விடுதலை வேட்கையும் எம்மிடமுள்ளவரை, எமது இலட்சியப் பயணம் வெற்றியில் முடியுமென்பது திண்ணம்- (வே.பிரபாகரன்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)