புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2015

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது குண்டுவீச்சு - நீதிமன்றத்தில் ஒருவர் சரண்



சென்னையில்  உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் மீது மர்ம நபர்கள் சிலர் டிபன் பாக்ஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். வியாழக்கிழமை அதிகாலை மூன்றேகால் மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கோரிக்கை?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்குக்கு கோர்ட்டு சம்மன் ஏப்ரல் 8-ந் தேதி ஆஜராக உத்தரவு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஏப்ரல் 8-ந் தேதி ஆஜராகுமாறு மன்மோகன் சிங்குக்கு தனிக்கோர்ட்டு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு 16–ந் தேதிக்கு ஒத்திவைப்பு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கனிமொழி விடுத்த கோரிக்கை ஏற்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கியமான ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கனிமொழி விடுத்த கோரிக்கை

தென் ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் சதத்தை தவறவிட்டார்.


உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் சதத்தை தவறவிட்டார்.

உலக கோப்பை கிரிக்கெட்டில் வெலிங்டனில் இன்று நடக்கும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா–ஐக்கிய அரபு எமிரேட்ஸ்அணிகள் மோதி வருகிறது. ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தென்ஆப்பிரிக்கா,

வரலாறு படைத்தார் சங்கக்காரா


ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கையின் சங்கக்காரா தொடர்ச்சியாக 4 சதமடித்து வரலாற்று சாதனை படைத்தார்.

சங்கக்காராவிடம் மண்டியிட்டு கேட்டுக்கொண்ட மேத்யூஸ்


இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்காரா ஓய்வு பெறக்கூடாது என்று இலங்கை அணித்தலைவர் அஞ்சேலோ மேத்யூஸ் மண்டியிட்டு

யாழ். இந்து லண்டன் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்தார்

எதிர்க்கட்சி வரிசையில் அமர போகும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்

இலங்கைத் தேர்தல் நடைமுறையில் மாற்றம் வருகிறது - யாழ் தேர்தல் மாவட்டத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைகிறது

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் புதிய வழிமுறைகளின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும் என

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை: ஐ.நா மனித உரிமைச்சபையில் காணாமல் போனவர்கள் விவகாரம்

நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 28வது தொடரினை மையமாக கொண்டு, சிறிலங்காவில் காணாமல் போனவர்கள்

பாரிஸ் சென்ட் கேர்மைன் கழகத்தின் அற்புத சாதனை

 இன்று நடைபெற்ற  அரைக் காலிறுதியாட்டத்தில் செல்சீ மைதானத்தில் நடைபெற்ற மீள்

11 மார்., 2015

கால்பந்து போட்டி சக வீரர் மீது எச்சில் துப்பிய வீரருக்கு 7 போட்டிகளில் விளையாட தடை



 இங்கிலீஷ் பிரிமீயர் லீக் எனப்படும் (EPL) என்ற கால்பந்துத் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. கடந்த புதன்கிழமையன்று மான்செஸ்டர் யுனைட்டெட் அணியும், நியூகேஸில் யுனைட்டெட் அணியும் மோதின. அப்போது முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நேரத்தில் இரு அணி வீரர்களிடையே மோதல் வெடித்தது. 

ஸ்ரீலங்கா ஸ்கொட்லாந்து ஸ்கோர் விபரம்




Sri Lanka 363/9 (50 ov)
Scotland 215 (43.1 ov)

உலக கோப்பை கிரிக்கெட்: ஸ்காட்லாந்தை சுருட்டி வீசியது இலங்கை

T

உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை இலங்கை அணி 148 ரன்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அந்தக் கொடிய இரவு... உலகை அதிரவைக்கும் ஆவணப்படம்!


ஸ்ரேலைச் சேர்ந்த லெஸ்லி உத்வீன் தயாரித்து, இயக்கிய பிபிசி ஆவணப்படமான  ‘இந்தியாவின் மகள்’ பெண்கள்

"சட்டத்தால் தடை செய்யப்படாத வருமானம் அனைத்தையும் ஏற்கத்தான் வேண்டும்!” ஜெ. தரப்பு இறுதி விளக்கம் முழு விபரம்

க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு விசாரணை!

மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ் -3


- தமிழ்மகன்

சென்னையில் ஓடிய ட்ராம் வண்டிகள் பற்றியும் அதை நடத்திய மெட்ராஸ் எலெட்க்ரிசிட்டி சிஸ்டம் (எம்.ஈ.எஸ்) என்ற கம்பெனி  பற்றியும் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். மக்கள் நடக்கும் வேகத்துக்கு சற்றே அதிக வேகத்தில் அது பயணிக்கும். மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகம். முயற்சி செய்தால் மக்கள் அதை முந்திச் செல்ல முடியும். 1895 முதல் 1953 வரை சென்னையில் ட்ராம் ஓடியது. தங்கசாலை, பீச் சாலை,

சென்னை சுங்க இல்லம் முற்றுகை! வைகோ உள்பட நான்காயிரம் பேர் கைது

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக மாநில அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி பாதுகாப்பு

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு; நீதிபதி உத்தரவு


பெங்களூரு கோர்ட்டில் நடந்து வரும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி  உள்ளிட்டோரின் சொத்துக்

ad

ad