புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூன், 2015

சுதந்திர கட்சி உறுப்பினர்கள் - மஹிந்த தரப்பு அவசர சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அவசர சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று

புலம்பெயர்வாளர் விழாவுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்: த.தே.கூட்டமைப்பு


புலம்பெயர்வாளர் விழாவுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - தேர்தல் ஆகஸ்ட் 17ல் நடைபெறும்! புதிய நாடாளுமன்றம் செப்டம்பர் 1ல் கூடும்


இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருக்கிறார்.வெள்ளிக்கிழமை நள்ளிரவில்

26 ஜூன், 2015

உலககொக்கி லீக்: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் சமநிலை



உலக ஆக்கி லீக் இரண்டாவது  சுற்று போட்டிகள் பெல்ஜியத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 10 அணிகள்

சில்வா, மேத்யூஸ் அசத்தல்: வலுவான நிலையில் இலங்கை அணி

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் இருக்கிறது.
இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி,

யாழில் இணையத்தள நிலையங்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணத்தில் சைபர் குற்றங்கள் புரிவதற்கு, சைபர் கபேக்கள் அல்லது இணையத்தள நிலையங்கள் உறுதுணையாக இருப்பதாகவும் எனவே, சைபர்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.ஆகஸ்ட்17 இல் தேர்தல்


நாடாளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்பட்டதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு

பிரான்ஸ் எரிவாயு தொழிற்சாலை தாக்குதலில் ஒருவர் பலி! பலர் காயம் - "பயங்கரவாத தாக்குதல்": பிரெஞ்சு அதிபர் பி.பி.சி

 
பிரான்ஸிலிருக்கும் எரிவாயு தொழிற்சாலையில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் பிரான்ஸில் இருந்து வந்துகொண்டிருக்கும் ஊடக த

விஷால் அணி தொடர்ந்த வழக்கில்: நடிகர் சங்க தேர்தலை அறிவிக்கபட்ட தேதியில் நடத்த தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு


தென் இந்திய  நடிகர் சங்க தேர்தல்  15.7.2015 அன்று வடபழனியில் உள்ள என்.எஸ்.கிருஷ்ணன் சாலையில் உள்ள

அகதிகள் முகாமில் மேலும் 50 வீடுகள் கட்ட முடிவு



சிவகாசி வட்டம் கண்டியாபுரம் இலங்கை அகதிகள் முகாமில் மேலும் 50 வீடுகள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது

வடக்கு நெற்கபேகளுக்கு இறுகுகிறது சட்டத்தின் பிடி


வடக்கில் இணையக்குற்றங்கள் (சைபர் குற்றம்) புரியும் நெற்கபேகள் இழுத்து மூடுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்

யாழ்.நீதிமன்றம் தாக்குதல் : 14 பேருக்கு பிணைமுறி, ஏனையோர் தொடர் மறியலில்


யாழ்ப்பாண நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டமை , சிறைச்சாலை வாகனத்தை சேதமாக்கியமை, சட்டவிரோத கூட்டம் கூடியமை

போதைக்கு எதிரான போர்


வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனமும் யாழ் மாவட்ட றோட்டறிக் கழகமும் இணைந்து போதை பாவனைக்கு எதிரான நடை பவணி ஒன்றை

ஓரினச்சேர்க்கையால் \'எயிட்ஸ்\' நோய் அதிகரிப்பு


ஓரினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கைகள், இலங்கையில் எச்.ஐ.வி எயிட்ஸ் நோய் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளதென விசேட வைத்திய நிபுணர் ஜானகி

புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்லர் : இலங்கையின் வளர்ச்சிக்கு பங்காற்ற அவர்களும் ஆவலாக இருக்கின்றனர் : சம்பந்தன்


புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே புலிகளும் அல்லர். அவர்களில் முதலீட்டாளர்கள், கல்விமான்களும் இருக்கின்றனர். அவர்கள் எமது நாட்டில்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - 510 பயணிகள் உயிர் தப்பினர்


அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டுபாய் நோக்கிப் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான

இலங்கையில் 2009-ம் ஆண்டு இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 78 பேர் கைது

சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கையர்கள் 78 பேர் கிறிந்த பிரதேசத்தில் இருந்து 65 கடல் மைல்

மைத்திரி – மஹிந்த சந்திப்பு இடம்பெறவில்லை!– மஹிந்தவின் ஊடக பேச்சாளர்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்

விநோதமான திருட்டு .15 கையடக்கத் தொலைபேசியுடன் தலைமறைவாகிய நபர்:

 
கையடக்கத் தொலைபேசி விற்பனை செய்யும் உரிமையாளரை ஏமாற்றி, 15 கையடக்கத் தொலைபேசிகளுடன் தலைமறைவாகிய நபரொருவரை நுவரெலியா பொலிஸார் தேடி வருகின்றனர்.

ad

ad