புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2015

மைத்திரி – மஹிந்த சந்திப்பு இடம்பெறவில்லை!– மஹிந்தவின் ஊடக பேச்சாளர்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின.
எனினும் ஊடககங்களில் வெளியாகிய மைத்திரி – மஹிந்த சந்திப்பை முன்னாள் ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் ரோஹான் வெலிவிட்ட முற்றாக நிராகரித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் சபாநாயகரின் இல்லத்தில் நேற்று இரவு எவ்வித சந்திப்புகளும் இடமபெறவில்லை என இன்று காலை ஜனாதிபதி ஊடக பிரிவு ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad