புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2015

அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது


இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனித

செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் ஆகியோர் ஜெனிவா பயணம்


ஜெனீவாவில் நடை பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வ

யாழ்.இந்துவின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா

யாழ்.இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு இன்று யாழ்.இந்துக்கல்லூரியில் இடம்பெற்று வருகின்றது.

சுமந்திரன் அமெரிக்காவுக்கு அவசரமாக விரைந்த மர்மம் என்ன -


அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் ஊடகப் பேச்சாளரும்,

தமிழகம் முழுவதும் வைகோ மறுமலர்ச்சி பயணம் : அண்ணாவின் இல்லத்தில் தொடங்குகிறார்


தமிழகம் முழுவதும் வைகோ மறுமலர்ச்சி பயணம் அக்டோபர் 3–ந் தேதி காஞ்சீபுரத்தில் தொடங்குகிறார்

சவுதி அரேபியாவில் மெக்கா மசூதிக்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி 220 பேர் உயிரிழப்பு

அமெரிக்க பிரேரணையில், இந்தியா திருத்தம



இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு, இந்திய அரசாங்கம் திருத்த யோசனைகளை முன்வைக்கும் என்று

23 செப்., 2015

சிவலப்பிட்டி முன்பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா

இன்று சிவலப்பிட்டி முன்பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. முன்பள்ளியின் பெயர்பலகையை ஆரம்பகால சிவலப்பிட்டி முன்பள்ளி ஆசிரியை சு.நாகம்மா அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார், அதைத்தொடர்ந்து மங்கல விளக்கேற்றலும், தொடர்ந்து முன்பள்ளி கட்டிடத்தை வேலணை பிரதேச செயலாளர் ச.மஞ்சுளாதேவி அவர்கள் நாடா வெட்டி திறந்து வைத்தார். விழா மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

கலப்பு நீதிமன்றத்தில் சாட்சியளிக்க சரத்பொன்சேகா தயார்! வெள்ளைக்கொடி விவகாரத்தில் கோத்தாவை மாட்டிவிடுவாரா?


இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான கலப்பு நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக முன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்சல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் இன்றைய நாடாளுமன்ற அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள்

மகிந்தவின் வீட்டுக்கு புறப்படுகிறது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான ஆசனங்கள்



புதிய நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் நேற்று உரிய முறையில் ஒதுக்கப்பட்டிருந்தன.

ஜெனீவாவில் அமெரிக்க யோசனை திருத்திக்கொள்ள இலங்கை முயற்சிசுவிட்ஸர்லாந்து, நோர்வே, அயர்லாந்து, கனடா கடும் எதிர்ப்பு


இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் அமைக்கப்படவுள்ள ஹைபிரைட் நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்களின்
https://www.facebook.com/mayseventeenmovement/videos/1172550252762432/https://www.facebook.com/mayseventeenmovement/videos/1172550252762432/
Fc Navanthurai என்பவர் Desu Avatharam மற்றும் 19 பேர் ஆகியோருடன்
நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய அல்பேட் எட்வினம்மா அவர்களின் 26ம் ஆண்டு ஞாபகர்த்த உதைபந்தாட்ட கரப்பந்தாட்ட,சுற்றுப் போட்டி ஞாயிற்றுக் கிழமை (20.09.2015) அன்று காலை 9.30 மணிக்கு ஸ்தான் மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.ஆரம்ப நிகழ்வாக கொடி ஏற்றல் இடம் பெற்றது அதன் பின் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்காகவும் இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டிகள் ஆரம்பமானது,இப்போடடி 3பிரிவுகளாக இடம் பெற்றது (13 வயது உட்பட்ட சிறுவர்கள்,பெரியவர்களுக்கான போட்டி,35 வயதுக்கு மேற்பட்டோர்) போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக இடம் பெற்று நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய அல்பேட் எட்வினம்மா அவர்களின் 26ம் ஆண்டு ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை தனதாக்க பிரான்ஸ் சென் பற்றிக்ஸ் வி.கழகம் எதிர் நல்லூர்ஸ்தான் வி.கழகம் விளையாடி 0.1 என்ற கோல் அடிப்படையில் நல்லூர்ஸ்தான் வி.கழகம் வெற்றியீட்டியது,,35 வயது பிரிவில் இறுதியாட்டத்திற்கு நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் எதிர் சென் கென்றிஸ் வி;.கழகம் விளையாடி இறுதியாக நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் 2.0 என்ற கோல் அடிப்படையில் நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது,13 வயது பிரிவில் பாடுமீன் வி.கழகம் எதிர் நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் விளையாடி இறுதியாக நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது இதில் பெருமைக்குரிய விடையாமாக 3பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் 2பிரிவு (13 வயது,35 வயது பிரிவில்)போட்டிகளில் நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியதுஎன்பது அறியத்தருகின்றோம்.அதிஸ்ட இலாபச்சீட்டு குலுக்கல் இடம் பெற்று வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டது இப் போட்டிகளை பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இப்போட்டிகளை சிறப்பாக நடத்தியதற்காக நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தினரை சம்மேளனத் தலைவர் வெகுவாக பாராட்டினார்.இப் போட்டிகளை கண்டு கழிப்பதற்கு இரு சமூக மக்களும் குடும்பம் குடும்பமாக வந்து இறுதிவரை நின்று சென்றது மட்டுமல்லாமல் இப்படியான நிகழ்வை ஒழுங்கு படுத்தி இரு பங்கு மக்களையும் ஒரே சமூகமாக வைத்துள்ள நாவாந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தினரை வெகுவாக பாரட்டியது மட்டுமல்லாமல் தமது ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்குவதாக கூறிச் சென்றனர். Nusc 

நம்ப முடியாத மாபெரும் சாதனை

நம்ப முடியாத  மாபெரும் சாதனை 9 நிமிடத்தில் 5 கோல்கள்
ஜெர்மனி பயெர்ன்  மியூனிச் வீரர்  லேவேடோச்கி வோல்ப்ஸ் பூர்க் கழகத்துக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் இந்த சாதனையை  நிகழ்த்தி உள்ளார் 

தமிழ் நாட்டில் அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்?

தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு சட்ட மன்றத் தேர்தல்கள் இடம் பெறப்போகின்றன. எம்.ஜி. இராமச்சந்திரனின் காலத்துக்குப் பின்னர் தி.மு.கவும், அ.தி. மு.கவும் மாறி

கைதிகளின் குடும்பத்தினரும் ஜனாதிபதியை சந்திப்பர்


நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அர சியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பை பெற்றுக்கொடுக் கும் வகையில்

கிழக்கு மாகாண சபையின் இரண்டு உறுப்பினர்கள் கட்சி தாவல்



கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் இரண்டு பேர் ஆளுங்கட்சிக்குத் தாவியுள்ளனர்.

தேசியமட்ட மெய்வன்மை தொடர் :பதக்கங்களை குவித்தது காட்லி

hartly
பாடசாலைகளின் மெய்வன்மை விளையாட்டு அவையின் ஏற்பாட்டில் மெய்வன்மை சங்கத்தின் அனு மதியுடன் நடத்தப்பட்ட

ad

ad