புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015


எப்.ஏ. கிண்ணத் தொடரில் மன்னார் லீக் முடிவுகள்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் முன்னெடுத்து எப்.ஏ. கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் மன்னார் லீக்கில்

புனர்வாழ்வு பெற்ற பட்டதாரிகளுடன் டெனிஸ்வரன் விசேட சந்திப்பு

புனர்வாழ்வு பெற்ற பட்டதாரிகளுக்கும் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது. யாழ்.

நாளை வரவு செலவுத்திட்டம் தொடர்பாக பிரதமர் ரணில் பேச்சு

வரவு செலவுத்திட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் நாளை (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் விளக்கமளிக்க

அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை : பாதுகாப்புச் செயலாளர்

அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் இல்லையென, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி

28.02.2016 அன்று குற்றம் புரியும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தவேண்டுமா? சுவிஸ் சர்வசன வாக்கெடுப்பு .சுவிஸ் பிரஜா உரிமையுடன் வாழும் மனைவி/கணவன் நாடுகடத்த படுவார் நீதிமன்ற வழக்காடல்களின்றி காவற்துறையே முடிவெடுத்து நாடுகடத்தும்

எதிர்வரும் 28.02.2016 அன்று குற்றம் புரியும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தவேண்டுமா? இல்லையா? என்று சுவிஸ் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.

தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள்வெடிகுண்டுகளை வழங்கி வந்தசிரியாவை சேர்ந்த இருவர் ஜெனீவாவில் கைது

தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை வழங்கி வந்த 2 பேரை ஜெனிவா பொலிசார் கைது செய்துள்ளனர்.

தெருக்களில் இறங்கி சேறு, கழிவுகளை அகற்றிய மக்கள்நலக் கூட்டணி தலைவர்கள்!

சென்னையில் பெய்த மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பைகளையும், சேறு, கழிவுகளையும் மக்கள் நலக் கூட்டணி

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு: ஜெயலலிதாவுடன் வெங்கையா நாயுடு இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, இன்று

வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி தொடங்குகிறது


வாவ்ரிங்கா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 4–ந் தேதி தொடங்குகிறது.

ஐ.பி.டி.எல். டென்னிஸ்: பெடரரை வென்றார் நடால்

5 அணிகள் இடையிலான சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டியின் 3–வது கட்ட போட்டிகள் கடந்த மூன்று

ரஷ்ய நாட்டில் மனநல மருத்துவமனை ஒன்றில் தீவிபத்தில் சிக்கி 23 நோயாளிகள் பலி

ரஷ்ய நாட்டில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 23 நோயாளிகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் கி.மு 2ஆம் நூற்றாண்டு காலப் பகுதிக்குரிய கல்வெட்டுக்களை கொண்டு உழவர் சிலை அமைக்கும் பணி

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் கி.மு 2ஆம் நூற்றாண்டு காலப் பகுதிக்குரிய கல்வெட்டுக்களை கொண்டு உழவர் சிலை அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அதிகபடையை களமிறக்குமாறு ஜெர்மனியிடம் அமெரிக்கா வலியுறுத்தல்


ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அதிகமான படையை களமிறக்குமாறு ஜெர்மனியை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. 

சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான உலக நாடுகளின் படை வான்வழி தாக்குதல் நடத்தி

அதிமுகவில் இருந்து முன்னாள் டிஜிபி நடராஜ் அதிரடி நீக்கம்: தொலைக்காட்சி பேட்டி எதிரொலியா?

தமிழக முன்னாள் டிஜிபி ஆ.நடராஜ், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில்

பீப்' பாடல்: சிம்பு, அனிருத் தங்கள் வக்கீல் மூலம் பதில்

'பீப்' சாங் தொடர்பாக சிலம்பரசன் மற்றும் அனிருத் ஆகியோர் சார்பில் அவரது வழக்கறிஞர் சி.ராஜசேகரன் விளக்க

பகிடிவதைகளுக்கெதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்புக்குமான அமைப்பு

.
மனித வன்முறைகளின் மாபெரும் கூடமான யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் "ராகிங் " என்ற பெயரில் இடம்பெறும் நடைபெறும் அனைத்து வகையான கொடூரங்களுக்கும் எதிரான சகல வகை

யூரோ 2016 : போட்டி அட்டவணை வெளியீடு

பிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணை நேற்று

வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் சந்திப்பு



வேலூர் மத்திய ஜெயிலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகனும், பெண்கள் ஜெயிலில் அவரது மனைவி நளினியும் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு

தமிழக அரசுக்கு ம.ந.கூ. தலைவர்கள் கோரிக்கை



மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அறிக்கை:

’’கடந்த ஒரு மாத காலமாக பெய்து வரும்

ad

ad