புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2015

வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் சந்திப்பு



வேலூர் மத்திய ஜெயிலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகனும், பெண்கள் ஜெயிலில் அவரது மனைவி நளினியும் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் தலைமையில் பலத்த போலீஸ் காவலுடன் முருகன் பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு நளினியை சந்தித்து 7.45 மணி முதல் 8.15 மணி வரை பேசினார். பின்னர் முருகனை மீண்டும் ஆண்கள் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

ad

ad