புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2016

காணி விடுவிப்பில் ஜனாதிபதியின் உறுதி மொழிக்கு கூட்டமைப்பு வரவேற்பு

வடக்கில் ஒரு இலட்சம் பேருக்கு ஆறு மாதகாலத்தில் காணிகளை மீளளிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதை

நடிகர் சிம்பு ஜாமீன் பெற எந்த தடையும் இல்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

’பீப்’ பாடல் தொடர்பான வழக்குகளில் நடிகர் சிம்பு கீழ்நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையில் இணையுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் விடுத்தவேண்டுகோளை முன்னாள் சட்டமா அதிபரும் சட்டவாக்க நிபுணருமான சிவா பசுபதி நிராகரித்துள்ளார். மேற்கண்டவாறு த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பேரவையின் அரசியல் மீளமைப்பு தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள உபகுழுவுக்கு தமது பிரதிநிதியாக செயற்படும் வகையிலேயே விக்னேஸ்வரன் சிவா பசுபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவுஸ்திரேலியாவில் தற்போது வசித்து வரும் சிவா பசுபதி அண்மையில் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் சென்றிருந்தார். இதன்போதே தொலைபேசியின் ஊடாக அவரை தொடர்பு கொண்ட விக்னேஸ்வரன் தமது கோரிக்கையை விடுத்துள்ளார். எனினும் தமிழர் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுக்காண முயற்சிக்கப்படும்போது தமிழர்கள் ஒற்றுமையாக செயற்படவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட சிவா பசுபதி தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்களை தற்போது நிறுவுவது பொருத்தமற்றது என்று தெரிவித்துள்ளார். இதனை விக்னேஸ்வரன் ஏற்கமறுத்து விடாப்பிடியாக இருந்தபோதும் பசுபதி தளர்ந்துபோகாமல் தமது பதிலில் உறுதியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் விக்னேஸ்வரன் தமது தொலைபேசி அழைப்பு நிறுத்திவிட்டதாகவும் இதனால் முதலமைச்சர் கோபம் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவா பசுபதியை கொண்டு 1985ஆம் ஆண்டு திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழர்களின் முழுமையான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் வண்ணம் யோசனைகளை முன்வைக்கவிருந்தார் என்று நம்பப்படுகிறது. இதேவேளை 2003ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாக சபை யோசனை வரைபை முன்வைத்தவர் சிவா பசுபதி என்பது குறிப்பிடத்தக்கது. என த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையில் இணையுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் விடுத்தவேண்டுகோளை முன்னாள் சட்டமா

4 ஜன., 2016

’இந்திய தூதரகத்தை சுற்றிலும் ஆப்கானிஸ்தான் படை குவிப்பு’ துப்பாக்கி சண்டை தொடர்கிறது

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தை சுற்றிலும் ஆப்கானிஸ்தான் படை குவிக்கப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி சண்டை

அ.தி.மு.க. முடிவால் கூட்டணி அமைவதில் இழுபறி

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழுவில் கூட்டணி குறித்து தெளிவான முடிவு எதையும்

நவாஸ் ஷெரீப் இன்று இலங்கை விஜயம்

கொழும்பு மாநகர் இரு நாட்டு தேசிய கொடிகளால் அலங்கரிப்பு
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று 04 ஆம் திகதி

முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி யாழில்! அரசியல் தீர்வு வரைவு தயாரிக்கும் குழுவில் இணைவு!

இலங்கையின் 34வது சட்டமா அதிபராக பதவி வகித்த சிவா பசுபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

ஹிருணிகாவின் ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில்

இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் ஆதரவாளர்கள்

திடீர் மாரடைப்பு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிறி ஜெயவர்த்தன புர வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

டீர் மாரடைப்பு காரணமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின்

தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாகச் செயற்படவேண்டும் என்கிறார் ஆனந்தசங்கரி

தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சியாக மாற்றி செயற்பட வேண்டுமெனவும் அவ்வாறு செயற்பட்டால் அதற்கு தான் முழுமையான ஒத்துழைப்பை வ

6 மாதங்களுக்குள் வீடு கட்ட நிலங்கள் முகாம் மக்களுக்கு வழங்குவேன் : ஜனாதிபதி உறுதி

நாட்டில் இடம்பெற்ற போர் பாதிப்புக்களில் சிக்குண்டு முகாம்களில் வாழ்கின்ற 10 ஆயிரம் பேருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் வீடுகளை  கட்டுவதற்கான

பதன்கோட் தாக்குதல் முறியடிக்கப்பட்டது எப்படி?


பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது குறித்து உள்துறை செயலாளர் ராஜீவ்

முகப்புத்தக காதலினால் 15 பவுண் நகைகளை பறிகொடுத்த வவுனியா யுவதி


முகப்புத்தகத்தில் ஏற்பட்ட காதலால்  இளைஞன் ஒருவரை நம்பி தனது 15 பவுண் நகைகளை வவுனியாவைச் சேர்ந்த 28 வயது யுவதியொருவர் இழந்த

கிளிநொச்சி மாவட்ட வணிகத்துறை முதன்மைப்பெறுபேறுகள்.


மாவட்ட நிலை வரிசையில்......
1.ஶ்ரீ.சிந்துஜா 3A
கிளி/உருத்திரபுரம் ம.வி.
2. பா.ஶ்ரீபிரியா 2AB-கிளி/கிளிநொச்சி ம.வி
Sivalingam Ashokumar 2 புதிய படங்கள் இணைத்துள்ளார் —Velanaicentralcollege Osa-uk மற்றும் 27 பேர் பேர்களுடன்
கல்விப்பொதுத்தர உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் 13ஆம் நிலையை பெற்று பொறியியல் பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட எங்கள் சிற்பனை ஊரின் மைந்தன் ஸ்ரீகுமரன் சாருஜன் அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றேன்

30 மணிநேரமாக தொடரும் சண்டை; தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்புப்படை தீவிரம்

பஞ்சாப் பதான்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ உடையில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 7

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மாணவி முதலிடம்


இன்று வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியின் தமிழ் மாணவி,

கிளிநொச்சி இந்துக் கல்லூரி விஞ்ஞான பிரிவில் முதலிடம்



கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது. 
இதனடிப்படையில் கிளிநொச்சி ஆனந்தநகரைச் சேர்ந்த மதுரநாயகம் அஜித் ஜெரோம் A, 2 B பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

முல்லைத்தீவில் கணிதப்பிரிவில் முதலிடம்


கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப்பிரிவில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் முதலாம் வட்டாரம் முள்ளியவளையை சேர்ந்த விஸ்வலிங்கம் விஜிந்தன் A, 2B பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
அத்துடன் குறித்த பாடசாலையைச் சேர்ந்த  கமலகாந்தன் பூர்வீகன் 3B பெறுபேற்றைப் பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சையில் சாதித்தது மட்டக்களப்பு!


தன்னம்பிக்கையுடன் செயற்படும் போது மாணவர்கள் வெற்றிபெற முடியும் என கணித பிரிவில் தேசிய மட்டத்தில் கணித பிரிவில் நான்காம் இடத்தினையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும் பெற்ற மாணவி கௌரிகாந்தன் நிஷாங்கனி தெரிவித்துள்ளார்.
வெளியாகியுள்ள கா.பொ.த.உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிதத்தில் மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலை மாணவியும் விஞ்ஞானத்தில் புனித மைக்கேல் கல்லூரி மாணவனும் சாதனை படைத்துள்ளனர்.

ad

ad