புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2016

நடிகர் ரஜினிகாந்திற்கு பெங்களுரு நீதிமன்றம் நோட்டீஸ்


கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் நடத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் ரஜினிகாந்திற்கு, பெங்களுரு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜயகாந்த் முதல்வர், வைகோ துணை முதல்வர், திருமா, ஜி.ரா., முத்தரசனுக்கு அமைச்சர் பதவி: சுதிஷ்

விஜயகாந்த் அணி வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவி வைகோவுக்கு வழங்கப்படும் என்று தேமுதிக இளைஞரணித் தலைவர்

29 மார்., 2016

கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து பி.ஆர்.பி திடீர் விடுதலை!

மிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்த முறைகேடுகளுள் ஒன்று, மதுரை கிரானைட் வழக்கு. இந்த வழக்கில் இருந்து முக்கிய

இசைப்பிரியாவை வதைக்க உத்தரவிட்ட முக்கியஸ்தர் விபரங்கள் கசிந்தது

சமீபத்தில் இசைப்பிரியா உயிரோடு இலங்கை இராணுவத்திடம் பிடிபட்ட காட்சிகள் வீடியோவாக வெளியாகி அதிர்வலைகளை

எகிப்திய எயார் லைன்ஸ் விமானம் கடத்தல்! 76 பயணிகள் விடுவிப்பு! கடத்தியவர் யார்? விபரம் தெரிந்தது!

எகிப்து நாட்டிற்கு சொந்தமான பயணிகள் விமானத்தை நடுவானில் மர்ம கும்பல் கடத்தியுள்ளதாகவும், அந்த விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பிணையக்கைதிகளாக

நடுவானில் திடீர் கோளாறு: சுவிஸ் மீது 70 டன் எரிபொருளை கொட்டிய பிரான்ஸ் விமானம்

நடுவானில் பறந்துக்கொண்டு இருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ற்பட்ட காரணத்தால் விபத்தை தவிர்க்க சுவிட்சர்லாந்து நாடு மீது

வித்தியா கொலையில் சுவிஸ் குமாரின் தலையைப் பதம் பார்த்த சகாக்கள்….

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சந்தேக நபர்களிடையே சிறைச்சாலைக்குள் குழப்பங்கள் ஏற்பட்டதுடன், அவர்களுக்கிடையே மோதலும்

வெள்ளை மாளிகையின் பார்வையாளர் மையத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம், பாதுகாப்பு அதிகரிப்பு! (வீடியோ இணைப்பு)


அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் பார்வையாளர் மையத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதை அடுத்து பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

புங்குடுதீவு மடத்துவெளி முருகன் கொடியேற்றம் . அற்புதமாக பொழிந்த திடீர் மழை



ஆலயத்தின் இன்றைய  கொடியேற்ற விழா  சிறப்பாக  நிகழ்வுற்றது . கடும்  வெய்யில் நாளாக இருந்த  இன்று  கொடியேற்றம் நிகழ  கடும் மழை

புங்குடுதீவு தெங்கந்திடல் பிள்ளையார் கோவில் கும்ப்பபிசெக மணவாளக்கோல விழா

நடிகர் சரத்குமார் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வந்த ரகசியம்; படபடப்பு பின்னணி

‘‘என்னை கறி வேப்பிலையாக பயன்படுத்தி து£க்கி எறிந்து விட்டார்கள் ’’ என்று அதிமுக மீது குற்றம் சாட்டிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர்

களத்தில் தனித்து இறங்காமல் கூட்டணியாக இறங்கும் நடிகர் பார்த்திபன்


திங்கள்கிழமை மாலை 3.30 மணியளவில் தொருவோர குழந்தைகள் காணாமல் போவது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி சென்னை

அபாண்டமான குற்றச்சாட்டு: ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்



மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், தன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவிலை என்று

28 மார்., 2016

ரூ.1000, ரூ.500 நோட்டுக் கட்டுகள் பல ஆயிரம் கோடி சிறுதாவூர் பங்களாவில் பதுக்கி வைப்பு: வைகோ புகார்




முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அடிக்கடி தங்குகின்ற சிறுதாவூர் பங்களாவிற்கு மிகப் பெரிய கண்டெய்னர் ஒன்று லாரி கடந்த 27

விஜயகாந்துக்கு என்னாச்சு; விளக்கம் சொல்லும் சுதீஷ்

தேமுதிகவை தலைமையாக ஏற்றுக் கொண்டிருக்கும் மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் அனைவருமே பிரச்சாரக் களத்தில் தீவிரம்

எங்கே 2 எம்.எல்.ஏ.க்கள்...அறிவாலயத்தில் தேடும் கேப்டன்...

கேப்டன் கூடாரத்திலிருந்து  தேமுதிக யாரோடு கூட்டணியில் கலக்கிறது என்ற எதிர்பார்ப்புகள் முடிந்து ம.ந.கூ.யோடு தேமுதிக ஐக்கியமானது

நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்

சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணலின்போது ஜெயலலிதாவை புகழ்ந்துபேசி அவரை சிரிக்கவைத்தார்

தொலைக்காட்சி நேர்காணலிலிருந்து வைகோ பாதியில் வெளியேறியது ஏன்...செய்தியாளர் விளக்கம்!

சமூக வளைத்தளங்களில் சொல்லப்படும் கருத்துக்கள் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க முடியும் என்பது தான்

தமிழர் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் வடக்கு, கிழக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவர்!

வடக்கு, கிழக்கில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காவிட்டால் எதிர்காலத்தில் அந்த இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தவே

ஐஸ்கிறீம் விற்பனையாளர்களுக்கு அபராதம்!

சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில், ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை

ad

ad