புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2016

மாகாவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த எஸ்.ஆர்.பிக்கு எம்.பி.சீட்

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே தமாகாவில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த எஸ்.ஆர். பாலசுப்ரமணியத்திற்கு, மாநிலங்களவை தேர்தலில் சீட் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் , லங்காஸ்ரீ ஸ்ரீகுகன்ஆகியோருடைய தந்தையார் இயற்கை எய்தினார்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் லங்காஸ்ரீ  ஸ்ரீகுகன்ஆகியோருடையதந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் இன்று (25.05.2016) இயற்கை எய்தினார்.
மண்டைதீவு அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் 1950 களில் வன்னியை நோக்கிய படித்தவாலிபர் திட்ட குடியேற்றத் திட்டங்களினூடாக கிளிநொச்சி வட்டக்கச்சியில் குடியேறினார்நெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட கந்தையா கதிராசிப்பிள்ளை அவர்களின் மகளாகிய இலட்சுமியை வாழ்க்கைத் துணையாக வட்டக்கச்சியில் வாழ்ந்து வந்தார்.
மனைவியின் பிரிவிற்கு பின்னும் பிள்ளைகளுடன் வட்டக்கச்சியில்

24 மே, 2016

விமல் வெளியில் இருக்க ஏன் குமார் மட்டும் உள்ளிருக்க வேண்டும்? அமைச்சர் டிலான்

முன்னிலை சோசலிஸ கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்ணத்திற்கும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவிற்கும்

42ஆவது ஜி 7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நாளை ஜப்பான் பயணம்

*எதிர்வரும் சனிக்கிழமை ஜப்பானியப் பிரதமருடன் இருதரப்பு சந்திப்பு
* 42ஆவது ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி

உடுப்பிட்டியில் கழுத்து வெட்டப்பட்டு வயோதிபப் பெண் படுகொலை

உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் வீட்டில் கணவருடன் தனியாக வாழ்ந்து வந்த வயோதிபப் பெண் இனம் தெரியாத நபரினால் கழுத்து வெட்டிக் கொலை

சும்மா இருப்பதற்கு மாதம் 2500 பிராங் சம்பளம் வழங்க சுவிஸ் நாடு திட்டம்

நாட்டில் இருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் மாதம் 2500 டாலர் சம்பளம் வழங்கும் திட்டத்திற்கு உலகின் பணக்கார நாடான சுவிட்சர்லாந்து

ஜெயலலிதா அறிவிப்பு: வரவேற்கிறார் வைகோ

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள பல்வேறு அறிவிப்புகளுக்கு மதிமுகபொதுச் செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரத்தின் முதலீடு உள்ளிட்ட விவரங்களை தருமாறு 14 நாடுகளிடம் இந்தியா கேட்டுள்ளது

கார்த்தி சிதம்பரத்தின் முதலீடு, பணபரிவர்த்தனை உள்ளிட்டவைகளின் விவரங்களை வழங்குமாறு 14 நாட்டு

எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்!


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா அணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறறாமல்

திமுக தான் ம.நா கூட்டணி வீழ்ச்சிக்கு காரணம்: திருமாவின் திடுக் தகவல்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா அணி ஒரு தொகுதியில் கூட வெற்றி

திமுக தான் ம.நா கூட்டணி வீழ்ச்சிக்கு காரணம்: திருமாவின் திடுக் தகவல்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா அணி ஒரு தொகுதியில் கூட வெற்றி

மாலைதீவு முன்னாள் அதிபர் இங்கிலாந்தில் அகதி தஞ்சம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நண்பரான, மாலைதீவு நாட்டின் முன்னாள் அதிபர் முஹம்மது நஷீத்

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச ஜுரிமார்! ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை

போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்குழுவில் சர்வதேச ஜுரிமாரையும் இணைத்துக் கொண்டால் மட்டுமே

றிஷாத் ஹீரோ – ஹக்கீம் ஸீரோ..!! வெள்ளப்பிட்டி மக்கள் துயரத்தை வைத்து நடத்தும் அரசியல் பிழைப்பு

கொலன்னாவை – புஹாரி –
இயற்கையின் சீற்றத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட சமுகமாக முஸ்லிம் சமுகம் காணப்படுகின்றது.

23 மே, 2016

வெல்லம்பிட்டி,கொடிகாவத்தைக்கு மஸ்தான் எம்.பி விஜயம் – சொந்த செலவில் மக்களுக்கு உதவி

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல குடும்பங்கள் தமது உறவுகள் மற்றும் உடமைகளை இழந்து  தவிக்கின்ற

ஜெயலலிதாவின் வெற்றி இலங்கைக்கு ஆபத்து

ஜெய­ல­லி­தாவின் வெற்றி இலங்­கைக்கு ஆபத்­தா­னது என எச்­ச­ரிக்கை விடுக்கும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் வடக்கு தமி­ழர்­க­ளுக்கு

ஜெ. பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பி.சுசீலா, வாணி ஜெயராம்: விஷால், நாசரும் ஆஜர்!

தமிழக முதல்வராக 6வது முறையாக பதவியேற்றிருக்கிறார் ஜெயலலிதா. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற்ற

'சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ஜெயலலிதா?' -அறிவிப்புகளின் அதிரடி பின்னணி

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளின் பின்னணியிலும் சீமான் இருக்கிறார்' என அதிர

500 டாஸ்மாக் கடைகள் மூடல், பயிர்க்கடன் தள்ளுபடி..! ஜெயலலிதா முதல் நாள் அதிரடி

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் பகல் 12 மணிக்கு

எதிரிகளின் வாயை மூட வைத்த அதிரடி நடவடிக்கை முதல் நாளே துணிச்சலான 5கோப்புகளில் கையெழுத்து

தலைவர்கள்  விவசாயிகள்  சங்கங்கள்  வசமிருந்து பாராட்டுக்கள் குவிகின்றன .தேர்தலில் சொன்னதை  செய்து சாதனை படைக்கிறார் .
விவசாயிகள் கடன் ரத்து  எட்டுகிராம்  தாலி தங்கம் விசைத்தறிகளுக்கு மின்சாரம் 750அளவு .மதுக்கடைகள் 12க்கு  திறப்பு  5௦௦  கடைகள் மூடுவிழா .திருமா  ஞானதேசிகன்  விவசாயிகள் சங்கம் பாராட்டு 

ad

ad