புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2016

தெற்காசிய காற்பந்தாட்ட சம்பியன் கிண்ண போட்டிகளை இலங்கையில் நடத்த கோரிக்கை

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள   தெற்காசிய காற்பந்தாட்ட  சம்மேளன சாம்பி யன் கிண்ணப் போட்டிகளை இலங்கையில் நடாத்த  இலங்கை

சீமான் எழுச்சியுரை [காணொளி] – செங்கொடி 5 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம்

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

28 ஆக., 2016

புங்குடுதீவு முன்னேற்ற பாதையில்

புங்குடுதீவு உலக மையத்தின் புங்குடுதீவு அலுவலகத்தில் புங்குடுதீவு பிரதேசத்தின் அபிவிருத்தி சம்பந்தமாபுங்குடுதீவு முன்னேற்ற பாதையில்

தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஒடிசா மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர்



தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஒடிசா மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் முன்வந்துள்ளார்.

கனடா மேருபுரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வரலாற்று சாதனை


DSC_0458
சித்திரத்தேர் வித்தகர், சித்திரத் தேர்களின் இமயம், சித்திரத்தேர் அரசர், சித்திர சிற்பி என பல விருதுகளை தனதாக்கி கொண்ட பெருமதிற்புக்குரிய சரவணமுத்து ஜெயராஜாவின் அவர்களின் விடா

சர்வதேச தலையீட்டுடன் தீர்வு; காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை

சர்வதேசம் தலையிட்டு தமக்கு தீர்வை பெற்றுத்தரவேண்டும் என காணாமல் போனோர் தினத்தில் வலியுறுத்தவுள்ளதாக முல்லைத்தீவி

ரசியல் கைதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்

அரசியல் கைதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினரை

குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் விபத்து: பிரபல நடிகர் கைது



வதந்திகளை நம்பவேண்டாம் - நலமுடன் இருக்கிறேன் : திண்டுக்கல் லியோனி

வதந்திகளை நம்பவேண்டாம் - நலமுடன் இருக்கிறேன் : திண்டுக்கல் லியோனி

வடக்கில் புத்தர்சிலை அமைப்பு,சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் உறுதியளிப்பு

வடக்கில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலை கள் அமைக்கப்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக்

இலங்கை தம்பதியை இந்தியா திருப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த தம்பதி இருவரும் போலி ஆவணங்களை வைத்துக் கொண்டு இந்திய கடவுச்சீட்டு மற்றும் ரேஷன் அட்டை பெற்ற குற்றச்சாட்டுக்காகவே கைது செய்ய ப்பட்டுள்ளனர். இவர்கள்இருவருக்கும்ஒருமகன் மற்றும் ஒரு பெண் இருப்பதாக வும்,இவர்களுடன் இலங்கை செல்வதற்கு இந்த தம்பதிகள் ஏப்ரல் மாதம் முயற்சித்துள்ளனர் இதன் போதே குடிவரவு,குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இவர்கள் 2011 ஆம் ஆண்டு பயணிகள் விசாவில் இந்தியா வந்தார்கள் என்று ம்,அதன் பின்னர் இலங்கைக்கு திரும்பி செல்லவில்லை என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கடவுச் சீட்டை கோயம்புத்தூர் பிராந்திய கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு குடிவரவு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். குறித்த தம்பதிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை முன்னெடுக்குமாறும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளுமாறும் திருப்பூர் பொலிஸாரிடம் குடி வரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கை தம்பதி இந்தியாவில் கைது

இலங்கை தம்பதியை இந்தியா திருப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

27 ஆக., 2016

அகதி என்ற அடையாளமே ஒரு அழுக்கு !! அந்த அடையாளத்துடன் வாழ்ந்து கொண்டு திருடுவது தப்பு என்று கூறினால் கோபமடைகின்றார்கள் !! சேரன் மீண்டும் சர்ச்சை பேச்சு

எனது கருத்தில் எந்த தவறும் இல்லை . எதிரிகளே  இதனை  ஊதிப்பெருப்பிக்கின்றார்கள்  என்று கருத்து

இலங்கையில் தமிழருக்கெதிரான அநீதிகள் தொடர்கின்றன-ஐ.நா

இலங்கையில் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவ தாகவும், மக்கள் தொடர்ந்தும் அச்சமான சூழலில் வாழ்ந்து

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் வைத்தியசாலையில்[படங்கள் இணைப்பு]

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதே செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத

னேடிய தபால் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

கொடுப்பனவுகளில் சமத்துவத்தினை பேணுதல் மற்றும் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தினை வழங்க வேண்டும் போன்ற

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவினை உடனடியாய் கைது செய்ய உத்தரவு..?

சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான

விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்துவிட்டாரா? ஆதாரங்களை சமர்ப்பியுங்கள்-சிவமோகன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்திருந்தால் அதற்கான ஆதாரங்களை ஸ்ரீலங்கா நாடாளுமன்றில்

இலங்கையில் பதினாறாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்-மங்கள சமரவீர

இலங்கையில் சுமார் பதினாறாயிரம் பேர் வரையானோர் காணாமல் போயிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர

ad

ad