புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2016

கான்பூர் டெஸ்ட்..! ஜடேஜா, அஸ்வின் சுழலில் சுருண்டது நியூஸிலாந்து

கான்பூரில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்

பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி, தமிழ் மக்கள் எழுச்சிப் பேரணியாக மாற்றம்

கடந்த 2006 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி, 2016 ஆம் ஆண்டு வடமாகாண முதல்வர்

பிரபாகரனின் மக்கள் எழுச்சி இன்று எழுக தமிழ் பேரணியாக மாற்றம் பெற்றுள்ளது.சுரேஷ் பிரேமச்சந்திரன்

கடந்த 2006 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி, 2016 ஆம் ஆண்டு வடமாகாண

பாதுகாப்பாக இருக்கிறார் தலைவர்ட்பொட்டு அம்மான்.ஆனந்த கண்ணீர்.லண்டன் வலைதளங்களில் செய்தி

லண்டனில் இருந்து இந்த செய்தி நேற்று வலைத்தளங்களில் பரவியபோது மொத்த தமிழ் இனமும் ஆனந்த கூத்தாடியது. இறுதி

பச்சை குத்துவதால் குருதிசார் நோய்கள்

டெட்டு எனப்படும் பச்சை  குத்துவதனால் குருதி சார் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

“எழுக தமிழ் ” பேரணியுடன் கூட்டமைப்பிற்கு தொடர்பில்லை-சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற  எதிர்ப்பு ஊர்வலத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும்,

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் உண்டு: சிறீதரன்

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

இலங்கையை வேவு பார்க்க வந்தாரா பான் கீ மூன்?

கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்ற ஜனாதிபதி மைத்திரிபால

மாலி யில் ஐ நா படையில் சேர வந்த வாய்ப்பை நிறுத்தியது ஐ நா

மாலி நாட்டில் அதிகரித்துள்ள பயங்கரவாத செயல்கள் காரணமாக பயங்கரவாதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும்

"எழுக தமிழ்” கோசத்துடன் நிறைவுபெற்றது பேரணி

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'எழுக தமிழ்'  பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களின்

யாழ். பல்கலையின் வவுனியா வளாகத்தில் தீ

யாழ். பல்கலைக்கழகத்தின்  வவுனியா – பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளா கத்தில்  தீ பரவல் ஏற்பட்டநிலையில் அது கட்டுப்பாட்டுக்குள்
ஜெயலலிதா முழு நலம் காண முழு மனதோடு வாழ்த்துகிறேன் : 
கவிஞர் வைரமுத்து

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கும் வாழ்த்துக்கடிதம்:

24 செப்., 2016

எழுக தமிழ்பேரணி -முதலமைச்சர் உரை

குருர் ப்ரம்மா…………………..…………………………..
எனதருமைத் தமிழ் பேசும் சகோதர சகோதரிகளே,

ஜெ. உடல்நிலை குறித்து 2வது நாளாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை




கடந்த வியாழக்கிழமை இரவு உடல் நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள

இராணுவம் , பொலிஸ் சுழ்ந்துள்ள நிலையில் வடக்கில் போதைப்போருள் வருவதெப்படி - முதலமைச்சர் கேள்வி

யாழ் நகரை சுழ அதிகளவு இராணுவத்தினர் உள்ள நிலையில், ஏராளமான பொலிஸாரும்  கடமையில் ஈடுபட்டுள்ளனர்.  இவ்வாறு

“எழுக தமிழ்” பேரணி ஆரம்பம்

எழுக தமிழ் பேரணி இரண்டு இடங்களில்  ஆரம்பமாகியது பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஒருசாராரும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து
நோயாளிக்கு உணவை தரையில் போட்ட பணியாளர்கள்: எங்கே போனது மனிதாபிமானம்?


ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் நோயாளிக்கு உணவை தட்டில் வழங்காமல் தரையில் போட்ட சம்பவம்

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் நாளையதினம் யாழ்.சிறைக்கு

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பல அரசியல் கைதிகள் நாளையதினம் (சனிக்கிழமை) யா

புலம்பெயர்ந்தோரின் தேவைகளை நிறைவேற்றுவது நல்லிணக்கமல்ல-கோட்டா

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் அமைப்புக்களினதும், இனவாத குழுக்களினதும் வேண்டுகோள்களை செவிமடுத்து அவைகளை நடைமுறை ப்படு த்துவது உண்மையான நல்லிணக்கமல்ல என்று

சிறுமியை துன்புறுத்திய தாயாருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் – கோப்பாய் நீர்வேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடுமையாக தாக்கி துன்புறுத்திய அவரது தாயாரை விளக்கமறியலில் வைக்குமாறு

ad

ad