புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2018

ஜனாதிபதி தலைமையில் தமிழ் மொழித்தின நிகழ்வு

2018 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழி தின கொண்டாட்ட நிகழ்வுகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், எதிர்வரும்

மக்களை அணிதிரட்டி அதன் ஊடாக அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம்

மக்களை அணிதிரட்டி அதன் ஊடாக அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம்

இராணுவ அதிகாரியை ஐநா திருப்பியனுப்புவது பாதிக்கப்பட்ட மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்

இலங்கை இராணுவ அதிகாரி கலன அமுனுபுரவை மாலியிலிருந்து  திருப்பியனுப்புவதற்கு ஐநா தீர்மானித்துள்

ஒருமித்த நாடென்றால் சமஷ்டியின் பக்கம்

இலங்கையின் அடுத்த அரசமைப்பில், இலங்கை அரசின் தன்மையை விளங்கப்படுத்தப் பயன்படுத்தப்

ஐ.நாவின் உத்தரவு – கொந்தளிக்கிறார் கோத்தா

போர் வெற்றிக்குக் காரணமான இராணுவ அதிகாரி ஒருவரை  மாலியில் இருந்து திருப்பி அழைக்க வேண்டிய நிலை சிறிலங்கா

மாவையின் மாய்மாலம் மக்களிற்கு தெரியும்;விக்கினேஸ்வரன்

தலைவர்களின் மாய்மாலப் பேச்சுக்களையும் பொய் வாக்குறுதிகளையும் அவர்கள் இலகுவில் அடையாளம் காணப்பழகிக்

அமைச்சரவை இரகசியங்களை ஊடகங்களுக்கு வெளியிடும் அமைச்சர்கள் குறித்து விசாரணை

அமைச்சரவை இரகசியங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் அமைச்சர்கள் யார் என்பது குறித்து ஜனாதிபதியின்  கட்டளைக்கமைய

அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவிக்கு கொலை அச்சுறுத்தல்!

தமக்கு இனந்தெரியாத நபர்களினால் தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக 

நடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி பாலியல் குற்றச்சாட்டு!

நிபுணன் திரைப்படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக

21 அக்., 2018

றோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான

மாகாணசபை சரியாக திட்டமிட்டு செயற்படவில்லை ; செல்வம் அடைக்கலநாதன்

வவுனியா ஆச்சிபுரத்தில்  ஏழை குடும்பம் ஒன்றிற்கு தற்காலிக வீடு ஒன்று கையளிக்கப்பட்ட பின்னர் மாகாணசபை

மாகாண ஆளுநருக்கு தனித்து செயற்படும் அதிகாரம் இல்லை – மேல்மாகாண முதலமைச்சர்!

மேல் மாகாண சபைக்கான ஆசனங்கள் மற்றும் வளி தூய்மையாக்கி இயந்திரம் என்பன தொடர்பில் அண்மையில் கருத்து

அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

20 அக்., 2018

ஊரதீவு கேரதீவு மடத்துவெளி பகுதிகளில் வீதிகளுக்கான மின்விளக்கு

ஊரதீவு கேரதீவு மடத்துவெளி பகுதிகளில் வீதிகளுக்கான  மின்விளக்குகளை  பிரதேச சபை பொருத்தி உள்ளது  இந்த  பணிகளை புங்குடுதீவு கிழக்கு  மற்றும்  மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் திருமதி .யசோ சாந்தகுமார்  திரு க.வசந்தகுமார்  ஆகியோர்  முன்னின்று நடத்தி பாராட்டுகளை பெற்றுள்ளனர் 

A+A ’ஹிட்லருக்கே பயப்படாத நக்கீரன்கோபால் இந்த ஜோக்கருக்கா பயப்படப்போகிறார்?’ - வெளுத்துவாங்கிய மு.க.ஸ்டாலி

பிரதமர் ரணில்-ராகுல் காந்தி

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தியை, புதுடெல்லியிலுள்ள

நான் 15 வருஷத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா? சின்மயி ஆத்திரம்

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய, பாடகி சின்மயிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும்

முதல்வர் பற்றி அவதூறு பேச்சு-திண்டுக்கல் லியோனி மீது 5 பிரிவுகளில் வழக்கு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தி.நகர் டாக்டர் சதாசிவம் சாலையில் நடந்தது.

19 அக்., 2018

கல்முனை பிரதேச செயலக ஆலய விவகாரம் !அடைக்கலநாதன் – ஹக்கீம் இடையில் விசேட பேச்சு

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய விவகாரம் !செல்வம் அடைக்கலநாதன் அமைச்சர் ஹக்கீம்

விஜயகலாவிற்கு விடுதலை - பிரபாகரன் படத்திற்கு லைக் செய்தவருக்கு சிறை


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக் செய்து பகிர்ந்து கொண்டார்

ad

ad