புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2018

தமிழ் மக்கள் கூட்டணி”யை உருவாக்குவேன்: சி.வி

தமிழ் மக்கள் கூட்டணி” என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கவுள்ளதாக, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி இல்லை

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவருக்கு

தமிழ் மக்கள் விக்னேஸ்வரனின் தலைமையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்

பெரும் கரகோசத்துடன் மக்கள் நிறைந்து வழியும் மண்டபத்தினுள் புகுந்த முதலமைச்சர் மேடையில் அமர்ந்திக்கிறார்

முதலமைச்சரால் உருவாகப் போகும் மாற்றம்! நிச்சயம் வடக்கு - கிழக்கு வேறுபாட்டை இல்லாதொழிக்கும்


சட்டத்தால் வடகிழக்குசட்டத்தால் வடகிழக்குசட்டத்தால் வடகிழக்கு பிரித்து வைக்கப்பட்டுள்ள போதும் மக்கள் என்றென்றும் இணைந்தே இருப்பதாக தமிழ்

கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

தோட்ட தொழிலாளர்களிற்கு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கக் கோரிய ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக

வைரமுத்து விவகாரம்: ஏ.ஆர் ரஹ்மான் சகோதரியோடு கைகோர்த்த ஹெச்.ராஜா

வைரமுத்துவை பற்றி ஆரம்பத்திலேயே வெளியே சொல்லியிருக்க வேண்டும் என ஏ.ஆர் ரஹ்மான் சகோதரி கூறியதற்கு

ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலகவேண்டும்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகுவதற்கான  நடவடிக்கையை

வட மாகாண சபையின் ஆயுட் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

வட மாகாண சபையின் ஆயுட் காலம் இன்று(புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

கூட்டமைப்பிலிருந்து விலகி தனியே பயணித்தால் முதலமைச்சருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக

வல்லவர்களின் கையில் ஆட்சியதிகாரம் இருந்திருந்தால் வடக்கு மக்களின் வாழ்வியலுடன் அரசியலுரிமையையும் வெற்றிகண்டிருக்க முடியும் - தவநாதன்

வல்லவர்களின் கையில் வடமாகாண ஆட்சியதிகாரம் கிடைத்திருந்தால் இந்த புல் ஆயுதத்தை கொண்டே எமது மக்களின்

விக்னேஸ்வரனின் புதிய அரசியல் பயணம் இன்று ஆரம்பம்! புதிய கட்சியின் பெயரையும் அறிவிப்பார்

வடமாகாணசபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தலைமையில்
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய மாணவர்கள்  சிலருக்கு வடக்கு மாகாணசபையின் யாழ் மாவட்ட உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம்  துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்க ஏட்பாடுகள் செய்யப்பட்டுள்ளன 

கற்பழிப்பு புகார்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், உண்மை வெளிவரும்: ரொனால்டோ


கற்பழிப்பு புகார்; நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், உண்மை வெளிவரும்:

23 அக்., 2018

பத்திரிகையாளர் ஜமால் கசோகி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் - துருக்கி அதிபர் எர்டோகன் குற்றச்சாட்

எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் ஜமால் கசோகி. 59 வயதான இவர்

15 போட்டிகளில் 26 ஸ்பொட் பிக்சிங்கள்’

அல்ஜஸீராவால் நேற்று வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில், 2011ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற

வடக்கு, கிழக்கு மக்களின் காணி விடுவிப்பைத் துரிதப்படுத்தவும்’

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதுகாப்புப் படையினர் வசமுள்ள காணிகளை, எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள், அக்காணிகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கும் வேலைத்திட்டத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கைகளைத் துரி

ஜே.வி.பியின் பேரணி பொரளையில் 1:30க்கு ஆரம்பமாகும்

அரசாங்கத்துக்கு எதிரான, ஜே.வி.பியின் பேரணி, பொரளையில் இன்று (23) பிற்பகல் 1:30க்கு ஆரம்பமாகும். அந்தப் பேரணி, கோட்டை ரயில் நிலையத்தின் ஊடாக, லிப்டன் சுற்றுவட்டத்தை வந்தடையவுள்ள

பிரெக்சிற்றில் 95% பூர்த்தி

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான இணக்கப்பாட்டில், 95 சதவீதமானவை

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது: மூன்று கட்சிகள் இணைந்தன

மூன்று கட்சிகள் இணைந்தனகிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கட்சிகள் இணைவு தொடர்பான ஒப்பந்தத்தில் ஈழமக்கள்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முகாம் - குற்றாலத்தில் பரபரப்பு

தகுதிநீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாமிட தொடங்கியுள்ளனர். கோர்ட்டு தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா மறைவுக்கு

ad

ad