ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து மக்களின் முடிவின் பின்னரே எமது முடிவு என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
-
2 ஜூலை, 2019
ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தரவை கைது செய்ய உத்தரவு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தகவல்கள் அறிந்திருந்தும் அது தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரைக்
போதைப்பொருள் வியாபாரம் செய்யும் தேவை பிரபாகரனுக்கு இருக்கவில்லை!- ஜனாதிபதிக்கு சுமந்திரன் பதிலடி
போதைப்பொருள் வியாபாரம் நடத்த வேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருக்கவில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்த் தேசியக்
பெரிய மனிதன் குறுகிய எண்ணம் சேரனின் துவேஷக்குணம்
பிக்போஸ் நிகழ்ச்சியில் அடுத்த கட்டிட விலகல் முறைக்கு வேட்பளராய் சிபாரிசு செய்யும் நிகழ்வில் யாருமே நினைத்து பார்க்காத இலங்கை தமிழர் இருவரையும் சேரன் நேரடியாக நீக்க விரும்புவதாக சிபாரிசு செய்து தனது துவேஷ குணத்தை காறி உமிழ்ந்துள்ளார் உண்மையில் அவர்களை நீக்க கூடிய காரங்கள் கூட இல்லை வேறு எவரும் கூட அவர்களை சிபாரிசு செய்யவில்லை எல்லோரும் எதோ பிரச்சினை காரணமாக மற்றவர்களை நீக்க சொல்கிறார்கள் உண்மையில் இந்த இருவரையும் நீக்க கூடியகாரண ங்களே இல்லாத பொது என் இப்படி கீழிறங்கி வந்தார் சேரன் என்னும் பெரும்புள்ளி
பிக்போஸ் நிகழ்ச்சியில் அடுத்த கட்டிட விலகல் முறைக்கு வேட்பளராய் சிபாரிசு செய்யும் நிகழ்வில் யாருமே நினைத்து பார்க்காத இலங்கை தமிழர் இருவரையும் சேரன் நேரடியாக நீக்க விரும்புவதாக சிபாரிசு செய்து தனது துவேஷ குணத்தை காறி உமிழ்ந்துள்ளார் உண்மையில் அவர்களை நீக்க கூடிய காரங்கள் கூட இல்லை வேறு எவரும் கூட அவர்களை சிபாரிசு செய்யவில்லை எல்லோரும் எதோ பிரச்சினை காரணமாக மற்றவர்களை நீக்க சொல்கிறார்கள் உண்மையில் இந்த இருவரையும் நீக்க கூடியகாரண ங்களே இல்லாத பொது என் இப்படி கீழிறங்கி வந்தார் சேரன் என்னும் பெரும்புள்ளி
1 ஜூலை, 2019
கல்வி அமைச்சர் காரியவசமிடம் 03 மணித்தியாலங்கள் விசாரணை
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 03 மணித்தியாலங்களின் பின்னர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். பாடசாலை புத்தக அச்சீட்டின் போது கல்வி அமைச்சர்
இயக்குநர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா திடீர் ராஜினாமா!
தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்துக்கான தலைவராக மூத்த இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசியல் கைதி முத்தையா சகாதேவன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
சிறீலங்கா அரசு, சிறைச்சாலை அதிகாரிகளும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு உரியமுறையில் சிகிச்சை
நாம் தமிழர் கட்சிக்கு பணம் எங்கிருந்து வருகிறது? சீமான் பதில்!
நாம் தமிழர் கட்சிக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நேர்காணில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், கட்சிக்கு பணம்
சுவிஸ் வங்கிகளில் பணம் வைப்பு சிறீலங்கா 141 -ஆவது இடம்
சுவிஸ் வங்களில் அதிக அளவில் பணம் வைத்திருப்போர் பட்டியலில் இந்தியா 74-ஆவது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து ஸ்விட்சர்லாந்து நாட்டின் மத்திய வங்கி வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்கள்
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸ், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 7 அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளுக்கு விடுதலை - அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலைச் செய்வதற்கான, அமைச்சரவைப் பத்திரமொன்றை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு
|
ஜூலை 11இல் கவிழுமா ஐதேக அரசு?
அரசாங்கத்துக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் ஜேவிபியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம், வரும் 10, 11ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக, ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சி மாநாட்டில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன!
யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாட்டில், 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன
|
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு
|
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது யார்-யாருக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது யார்-யாருக்கு வாய்ப்பு?
மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியில் இணைந்தார்.
டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அ.தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தபோது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட
ண்டியில் 10 ஆயிரம் பிக்குகள் கலந்து கொள்ளும்-பொதுபல சேனா!
கண்டி - தலதா மாளிகை திடலில் எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி பௌத்த பிக்குகள் மாநாடு ஒன்றை பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. சுமார் ஒரு இலட்சம் பொது மக்கள் மற்றும் 10 ஆயிரம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)