வடக்கு பயாகல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியை அங்கத்துவப்படுத்தும் நான்கு உறுப்பினர்களும், ஒன்றிணைந்த எதிரணியை அங்கத்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்களும் அதில் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த பெயர் விபரங்களை உலக கிண்ண கிரிக்கட் போட்டி நிறைவடைந்த பின்னர் வெளியிடுவதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளா