புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2020

இன்றிலிருந்து முழு இத்தாலியும் முடக்கப்படும்

இத்தாலியில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இத்தாலி முழுவதுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா : TGV பயணச்சிட்டைகளை இலவசமாக இரத்துச் செய்யலாம்.

முன் பதிவு செய்யப்பட்ட TGV பயணச்சிட்டைகளை எவ்வித கட்டணங்களும் இன்றி இரத்துச் செய்ய முடியும் என SNCF அறிவித்துள்ளது.

கூட்டமைப்பில் களமிறங்கும் மட்டக்களப்பு முன்னாள் அரச அதிபர்!

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் செயலாளர் மாணிக்கம் உதயகுமார், பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.இவர், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராகவும், கிழக்கு

சம்பந்தன் - மனோ சந்திப்பில் இணக்கம்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளது. அதேபோன்று மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும் வடக்கு,

இலங்கை அதிகாரிகள் பலருக்கு பிரித்தானியா பயணத் தடை?

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை அதிகாரிகள் மீது பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் தடைகளை விதிக்கக் கூடிய ஆபத்து உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி

தமிழ் இளைஞர் படையணியால் தண்டனை வழங்கப்படும்!


இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது

தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்த 181 பேர் மட்டக்களப்பிற்கு

தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து இன்று காலை வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இத்தாலியில் கொரோனோவின் தாண்டவம்; இன்றும் 100 பேர் பலி

உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அச்சுறுத்தல் "மிகவும் உண்மையானது" என்று எச்சரித்தார்,
ஏனெனில் இந்த தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவியது.

9 மார்., 2020

ஜெனீவா ஐ  நா ஒன்றுகூடல் -கொரானா   காரணமாக 50 பேர் மட்டுமே  கூடலாம்  என்ற அனுமதியின் கீழ் இன்று  நடைபெற்ற ஈழத்தமிழர்  ஒன்றுகூடல்   வழமையாக  12000 முதல் 20 000 பேர் வரை   பேரணி காணும்  இந்த  நாள்   இன்று  கொரானா அனர்த்தம் காரணாமாக   மட்டுப்படுத்தப்படட அளவில்  அடையாளமாக  நடைபெற்றது 

இன்று முதல் இலங்கையர்கள் கட்டார் செல்லவோ கட்டார் ஊடாக பயணம் செய்யவோ தடை


இன்று முதல் 14 நாட்டவர்களுக்கு உள்நுழையத் தடை! கொரனோவிலிருந்து பாதுகாக்க கத்தார் அதிரடி

இராணுவக் கட்டுப்பாட்டில் இத்தாலி! ஒரே நாளில் 133 பேரை பலியெடுத்த கொரொனோ

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கியதில் கடந்த 24 மணி நேரத்தில் 133 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது , இத்தோடு இத்தலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.

டெலோவில் வன்னி மூன்றாவது வேட்பாளர் மயூரன்?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் வன்னியில் ரெலோ சார்பாக போட்டியிடவுள்ள மூன்றாவது வேட்பாளர் பெயர் மர்மமாக இருந்த நிலையில் தற்போது செந்தில்நாதன் மயூரன் (வயது 35) களமிறக்கப்படுவதற்கான

8 மார்., 2020

இன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் இன்னிங்ஸ்

இத்தாலியில் ஒரு கோடி பேர் தனிமையாகினர்

கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இத்தாலியில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டள்ளனர் என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆலயத்தில் ஆணும் பெண்ணும் கைவரிசை


யாழ்ப்பாணம் - கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் ஆலயத்தில் நேற்று (07) அதிகாலை திருட்டு இச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

7 மார்., 2020

மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகினார் அம்பிகா! - கூட்டமைப்பில் போட்டி

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரான செல்வி அம்பிகா சற்குணநாதன் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இணை அனுசரணை வழங்கிய

முன்னாள் போராளியை விடுவிக்க யாழ். மேல்நீதிமன்றம் உத்தரவு

இலங்கைக் கடற்படையினரைத் தாக்குவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ராடர் கருவியை வழங்கினார் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் போராளியை யாழ்ப்பாணம்

இறுதியானது தமிழரசு கட்சி வேட்பாளர் தெரிவு

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாணம், வன்னி ஆகிய மாவட்டங்களிற்கான வேட்பாளர்கள் பூர்த்தி செய்யப்பட்டபோதிலும் கிழக்கு
மாகாணப் பட்டியல் இழுபறியில் காணப்படுகிறது.

திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் இன்று காலமானார்.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97). உடல்நிலை பாதிப்பு காரணமாக
கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் 
யாழ் .-தமிழரசுக்கட்சி  மாவை .சுமந்திரன் . சரவணபவன் , ஸ்ரீதரன் சசிகலா ரவிராஜ்  வேதநாயகன் தபேந்திரன் அம்பிகா  சட் குணநாதன் .புளொட்  சித்தார்த்தன் கஜதீபன் டெலோ சுரேன் 
வன்னி தமிழரசுக்கட்சி - சாள்ஸ்  சிவமோகன் சாந்தி சத்தியலிங்கம்   டெலோ  செல்வம் விநோதகரலிங்கம் (இன்னும் ஒருவரை ) புளொட்  லிங்கநாதன் 
திருமலை  சம்பந்தன் குகதாசன் இளங்கோ 
மடடக்கலப்பு   முன்னாள்  அரச அதிபர் வைத்தியநாதன் ஸ்ரீநேசன்   சாணக்கியன் நிலோஜினி  (இன்னும் ஒருவரக்கா  யோகேஸ்வரன்  அல்லது  துரைராசசிங்கத்தின் சகோதரர்  தங்கவேல் இங்கே இழுபறி  நிலவுகிறது 

தேசியப்பட்டியல்  பெயர்களில் முதலாவதாக  தவராசாவும் இரண்டாவதாக  குகதாசனும் இடம் கொடுக்க  அனைவரும்  விரும்பினார்  தவராசாவுக்கு  இடம் கொடுப்பதை விருமபாம லோ  என்னவோ சம்மந்தன்  தலையிட்டு  ஒத்தி வைத்தார் 

ad

ad