ஜெனீவா ஐ நா ஒன்றுகூடல் -கொரானா காரணமாக 50 பேர் மட்டுமே கூடலாம் என்ற அனுமதியின் கீழ் இன்று நடைபெற்ற ஈழத்தமிழர் ஒன்றுகூடல் வழமையாக 12000 முதல் 20 000 பேர் வரை பேரணி காணும் இந்த நாள் இன்று கொரானா அனர்த்தம் காரணாமாக மட்டுப்படுத்தப்படட அளவில் அடையாளமாக நடைபெற்றது