புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2022

மாவை தலைவராகலாம் ?

www.pungudutivuswiss.com
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் 
செயற்பட பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழ் மக்கள் 
தேசியக் கூட்டணியும் முன்வந்துள்ளன.

இரு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு தாவல்

www.pungudutivuswiss.com
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 
விரைவில் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் 
வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலில்தேசியம் சார்ந்த கட்சிகளை ஒன்றிணைக்கும்மாவை முயற்சி கட்சிக்குள் உள்முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.

www.pungudutivuswiss.com

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளை 

ஒன்றிணைக்கும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை 

சேனாதிராஜாவின் முயற்சி கட்சிக்குள் உள்முரண்பாடுகளை 

கோட்டாபய இலங்கை திரும்பமாட்டார்!

www.pungudutivuswiss.com
அதிகாரம், பதவிகளை இழந்த நிலையில், இலங்கை முன்னாள் 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது குடும்பத்தினருடன்
 அமெரிக்கா சென்றார். அவர் இனி வெளிநாட்டிலேயே வசிக்கப் 
போவதாக, அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு

27 டிச., 2022

வியட்நாமில் இருந்து 151 பேர் இலங்கைக்கு புறப்பட்டனர்! [Tuesday 2022-12-27 17:00]

www.pungudutivuswiss.com


கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303  இலங்கையை சேர்ந்தவர்களில் 151 பேர் இன்று வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையை சேர்ந்தவர்களில் 151 பேர் இன்று வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை நகர சபை புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் -பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளர் தெரிவு கோரம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் -பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளர் தெரிவு கோரம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்டது

கோட்டாபய அமெரிக்க செல்லவில்லை - துபாயில் இருந்து ஐரோப்பா செல்கிறார் என தகவல்

www.pungudutivuswiss.com

கோட்டாபய அமெரிக்க செல்லவில்லை - துபாயில் இருந்து ஐரோப்பா செல்கிறார் என தகவல் | Gotabaya Is Not Going To America

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் இன்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும் அது முற்றிலும் பொய்யானது என சிங்கள

முல்லைத்தீவில் வாகனத்தில் இருந்து குதித்த மாணவி! இறுதியில் நேர்ந்த சோக சம்பவம்

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவில் வாகனத்தில் இருந்து குதித்த மாணவி! இறுதியில் நேர்ந்த சோக சம்பவம் | Mullaitivu Accident Student Died

முல்லைத்தீவு - மாஞ்சோலை பகுதியில் மாணவி ஒருவர் வாகனத்தில் இருந்து குதித்து விபத்துக்குள்ளானதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழில் ஒரு கிராம் ஐஸ் 85 ஆயிரம் ரூபாய்!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளை 85 ஆயிரம் ரூபாய்க்கு 
விற்பனை செய்வதாக போதைப்பொருளுடன் கைதானவர்கள் விசாரணைகளில்
 தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது

www.pungudutivuswiss.com


இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்

உள்ளூராட்சித் தேர்தலில் ரணில்- ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பம்!

www.pungudutivuswiss.com


2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் அரச செலவுகளுக்காக 7,900 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாவை ஏன் செலவு செய்ய முடியாது. தேர்தலை பிற்போட அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்றாடுகிறது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக ரணில் - ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் அரச செலவுகளுக்காக 7,900 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாவை ஏன் செலவு செய்ய முடியாது. தேர்தலை பிற்போட அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்றாடுகிறது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக ரணில் - ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

வேட்பாளர்களிடம் விண்ணப்பம் கோரியது கிளிநொச்சி தமிழ் அரசுக் கட்சி

www.pungudutivuswiss.com


2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களில் கிளிநொச்சி மாவட்டத்தின், கரைச்சிப் பிரதேச சபை, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை, பூநகரிப் பிரதேசசபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகையின் கீழுள்ள வட்டாரங்களில், வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கு ஆர்வமுடைய ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் வின்னப்பங்கள் கோரப்படுகின்றன.

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களில் கிளிநொச்சி மாவட்டத்தின், கரைச்சிப் பிரதேச சபை, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை, பூநகரிப் பிரதேசசபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகையின் கீழுள்ள வட்டாரங்களில், வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கு ஆர்வமுடைய ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் வின்னப்பங்கள் கோரப்படுகின்றன.

உள்ளூராட்சித் தேர்தலில் ரணில்- ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பம்!

www.pungudutivuswiss.com


2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் அரச செலவுகளுக்காக 7,900 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாவை ஏன் செலவு செய்ய முடியாது. தேர்தலை பிற்போட அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்றாடுகிறது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக ரணில் - ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் அரச செலவுகளுக்காக 7,900 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாவை ஏன் செலவு செய்ய முடியாது. தேர்தலை பிற்போட அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்றாடுகிறது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக ரணில் - ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பேச்சுக்கள் குறித்து தீர்மானிக்க கொழும்பில் கூடும் தமிழ்க்கட்சிகள்!

www.pungudutivuswiss.com


இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பது குறித்து ஆராய  தமிழ்க் கட்சிகள் அடுத்த மாதம் கொழும்பில் கூடவுள்ளன. எதிர்வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெறும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பது குறித்து ஆராய தமிழ்க் கட்சிகள் அடுத்த மாதம் கொழும்பில் கூடவுள்ளன. எதிர்வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெறும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்

கூட்டமைப்பு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல!

www.pungudutivuswiss.com



கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்

கல்வியமைச்சில் 800 வெற்றிடங்களுக்கு போட்டிப் பரீட்சை!

www.pungudutivuswiss.com


இந்த வருட இறுதியில் சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இந்த வருட இறுதியில் சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்

26 டிச., 2022

பனிப்புயல் காரணமாக ஆயிரக் கணக்கானவர்கள் மின்சார வசதியின்றி பாதிப்பு

www.pungudutivuswiss.com
பனிப்புயல் காரணாமக கனடாவில் ஆயிரக் கணக்கானவர்கள் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெஸி முன்வைத்த கோரிக்கை; சங்கடத்தில் பிரான்ஸ் PSG கழக நிர்வாகிகள்!

www.pungudutivuswiss.com 
விளை­யாடும்   ஆர்­ஜென்­டீன அணித்­த­லைவர் லயனல் மெஸி, அக்­க­ழ­கத்தின் 
ரசி­கர்­க­ளுக்கு உலகக் கிண்­ணத்தை ­காட்­சிப்­ப­டுத்த அனு­மதி கோரி­யுள்ளார்.

அமெரிக்காவில் உயிர் பலி வாங்கும் பனி: அதிகரிக்கும் மரணங்கள்

www.pungudutivuswiss.com

அமெரிக்காவில் மயினஸ் -35 டிகிரி 50 பேர் அப்படியே காரினுள் உறைந்து இறந்து விட்டார்கள்

www.pungudutivuswiss.com
அமெரிக்க காலநிலை தொடர்பாக அதிரும் தகவல் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவு பெரும் குளிர் அமெரிக்காவை தாக்கியுள்ளது. நியூயோர்க் நகரில் 18 பேர் குளிரில் இறந்துள்ள நிலையில். வட அமெரிக்காவில்

ad

ad