புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2023

நீங்கள் யார் என்றே தெரியவில்லை! - உலகத் தமிழர் பேரவையினருக்கு “செருப்படி” கொடுத்த ஆறு. திருமுருகன். Top News

www.pungudutivuswiss.com


தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஏனென்றால், சாதாரணமாக இந்துக்களின் பிரச்சினைக்கு கூட தீர்வு கிடைக்காத நிலையில், தமிழர்களுக்கு  தீர்வு கிடைக்கும் என நம்ப முடியாத நிலை காணப்படுவதாக தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவரும் நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஏனென்றால், சாதாரணமாக இந்துக்களின் பிரச்சினைக்கு கூட தீர்வு கிடைக்காத நிலையில், தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்ப முடியாத நிலை காணப்படுவதாக தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவரும் நல்லை ஆதீனத்தின் செயலாளருமான கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்

7 டிச., 2023

விடுதலைப் புலிகள் பற்றி பேசுவதற்கு சாணக்கியனுக்கு உரிமையில்லை

www.pungudutivuswiss.com


விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 9 எம்.பிக்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு. சாணக்கியனுக்கு உரிமையில்லை என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 9 எம்.பிக்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு. சாணக்கியனுக்கு உரிமையில்லை என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்

கடந்த ஆண்டு 1890 பிக்குகள் துறவறத்தை துறந்தனர்! [Thursday 2023-12-07 07:00]

www.pungudutivuswiss.com


குருந்தூர் மலை விவகாரத்தை பேசி முரண்பாட்டை தூண்டி விடுபவர்கள், கடந்த ஆண்டு மாத்திரம் 1890 பிக்குகள் துறவறத்தை துறந்து விட்டு சென்றுள்ளதை அறியாமல் இருப்பது வேடிக்கையாகவுள்ளதென  ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் எம்.பி.யுமான  பாட்டலி சம்பிக்க தெரிவித்தார்.

குருந்தூர் மலை விவகாரத்தை பேசி முரண்பாட்டை தூண்டி விடுபவர்கள், கடந்த ஆண்டு மாத்திரம் 1890 பிக்குகள் துறவறத்தை துறந்து விட்டு சென்றுள்ளதை அறியாமல் இருப்பது வேடிக்கையாகவுள்ளதென ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் எம்.பி.யுமான பாட்டலி சம்பிக்க தெரிவித்தார்

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவோம்

www.pungudutivuswiss.com

அடுத்த தேர்தல் வரும் வரையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கியுள்ளோம். அடுத்த வருடம்  ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமாயின் கட்சி என்ற ரீதியில் நாம் தயாராகவே இருக்கிறோம். வெற்றி பெறும் மற்றும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவோம்  என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.








6 டிச., 2023

இலங்கையில் சர்வதேச சமூகம் கூட்டு தோல்வி! - பிரிட்டன் எம்.பி விளாசல்

www.pungudutivuswiss.com


இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவமயமாக்கல் தொடர்வதை சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டனின் தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டொனல் இது பிரிட்டனினதும் சர்வதேச சமூகத்தினதும் கூட்டு தோல்வி என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவமயமாக்கல் தொடர்வதை சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டனின் தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மக்டொனல் இது பிரிட்டனினதும் சர்வதேச சமூகத்தினதும் கூட்டு தோல்வி என தெரிவித்துள்ளார்

சுமந்திரனிடம் பொல்லைக் கொடுத்து அடி வாங்கிய விஜேதாச

www.pungudutivuswiss.com



“ஒரு வழக்கு விடயத்தைப் பற்றி பேசுவது சரியல்ல என்பதை நீதி அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். மிகக் கீழ்த்தரமான முறையில் அவர் பாராளுமன்றத்தில் தவறான கருத்துக்களை முன்வைத்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.” என 
நாடாளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“ஒரு வழக்கு விடயத்தைப் பற்றி பேசுவது சரியல்ல என்பதை நீதி அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். மிகக் கீழ்த்தரமான முறையில் அவர் பாராளுமன்றத்தில் தவறான கருத்துக்களை முன்வைத்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.” என நாடாளுமன்றஉறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்

பிரமிக்க வைக்கும் கல்ஃப் ரயில்வே – முழுமையான தகவல்கள்!

www.pungudutivuswiss.com

5 டிச., 2023

நைஜீரியாவில் தவறுதலாக நடத்திய தாக்குதலில் 85 பொதுமக்கள் பலி

www.pungudutivuswiss.com

தெற்கு காஸாவிற்குள் நுழையும் இஸ்ரேல் படைகள், தீவிரமடையும் மனிதாபிமானச் சிக்கல்

www.pungudutivuswiss.com
காஸாவின் டெய்ர் அல் பலாவில் நடந்த தாக்குதலில் உறவினர்களை இழந்த

மொட்டின் வரவுசெலவுத் திட்டத்தை மொட்டு உறுப்பினர்களே தோற்கடிப்பு

www.pungudutivuswiss.com


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு சின்னம்) தலைவர் முன்வைத்த பட்ஜெட் யோசனையை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இணைந்து தோற்கடித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு சின்னம்) தலைவர் முன்வைத்த பட்ஜெட் யோசனையை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இணைந்து தோற்கடித்துள்ளனர்

பிரிட்டன் நாடாளுமன்றில் இன்று இலங்கை குறித்த விவாதம்! - அவசரமாக ஆவணத்தை அனுப்பியது அரசாங்கம். [Tuesday 2023-12-05 18:00]

www.pungudutivuswiss.com

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில்  பிரிட்டனிற்கான இலங்கை தூதரகம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினால்  நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என  தெரிவிக்கும் ஆவணமொன்றை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்துள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் பிரிட்டனிற்கான இலங்கை தூதரகம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினால் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என தெரிவிக்கும் ஆவணமொன்றை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்துள்ளது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையால் நுரையீரல், இதய வால்வு கிருமி தொற்றுகள் அதிகரிப்பு

www.pungudutivuswiss.com
அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய

அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது

வீதி மறியல் போராட்டத்துடன் தொடர்பில்லை! - யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் ஒன்றியம் அறிவிப்பு.

www.pungudutivuswiss.com

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்களால் ஏ9 வீதியை மறித்து எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக வெளிவந்த செய்திகளுக்கும், யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், கிளிநொச்சி வளாக சிங்கள - தமிழ் மாணவர்கள் என்ற பெயரில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் யாழ். பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவர் ஒன்றியத்தினர் அறிவித்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்களால் ஏ9 வீதியை மறித்து எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக வெளிவந்த செய்திகளுக்கும், யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், கிளிநொச்சி வளாக சிங்கள - தமிழ் மாணவர்கள் என்ற பெயரில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் யாழ். பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவர் ஒன்றியத்தினர் அறிவித்துள்ளனர்

தமிழ் இளைஞர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்குகிறது இராணுவம்

www.pungudutivuswiss.com

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இளைஞர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கும் செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன, இப்பிரதேசங்களில் இராணுவம் அதிகம் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தின் பங்களிப்புடன் போதைப்பொருள் அமுல்படுத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இளைஞர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கும் செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன, இப்பிரதேசங்களில் இராணுவம் அதிகம் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தின் பங்களிப்புடன் போதைப்பொருள் அமுல்படுத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்

யொஹானியைப் போல ரிசியுதன், சாருதன்,அகிலத்திருநாயகியையும் கௌரவியுங்கள்!

www.pungudutivuswiss.com

பாடகி யொஹானியை கௌரவித்ததை போன்று மாணவன் ரிசியுதன், சாருதன் மற்றும் 72 வயது வீராங்கனை அகிலத் திருநாயகி ஆகியோரை கௌரவித்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விளையாட்டுத்துறை அமைச்சிடம் வலியுறுத்தினார்.

பாடகி யொஹானியை கௌரவித்ததை போன்று மாணவன் ரிசியுதன், சாருதன் மற்றும் 72 வயது வீராங்கனை அகிலத் திருநாயகி ஆகியோரை கௌரவித்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் விளையாட்டுத்துறை அமைச்சிடம் வலியுறுத்தினார்

4 டிச., 2023

கிளிநொச்சி வளாகத்தில் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது சிங்களப் பேரினவாதம்!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களையும் அதற்கு அனுமதி வழங்கிய பீடாதிபதிகளையும் தண்டிக்க வலியுறுத்தி திடீரென முளைத்த கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் என்ற அநாமதேய அமைப்பு எதிர்வரும் 7ஆம் திகதி வியாழக்கிழமை ஏ- 9 வீதியை மறித்துக் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களையும் அதற்கு அனுமதி வழங்கிய பீடாதிபதிகளையும் தண்டிக்க வலியுறுத்தி திடீரென முளைத்த கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் என்ற அநாமதேய அமைப்பு எதிர்வரும் 7ஆம் திகதி வியாழக்கிழமை ஏ- 9 வீதியை மறித்துக் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது

வங்கிகளின் 8000 கோடி ரூபாவை ஏப்பம் விட்ட 10 வர்த்தகர்கள்!

www.pungudutivuswiss.com


இலங்கையில் உள்ள 10 உயர்மட்ட வர்த்தகர்கள் இரண்டு பிரதான அரச வங்கிகளுக்கு சுமார் 8,000 கோடி ரூபா கடனைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும் அவர்களின் பெயர்களை வெளியிடுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் எனவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள 10 உயர்மட்ட வர்த்தகர்கள் இரண்டு பிரதான அரச வங்கிகளுக்கு சுமார் 8,000 கோடி ரூபா கடனைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும் அவர்களின் பெயர்களை வெளியிடுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் எனவும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்

யாழ்ப்பாணத்தை விட்டு விலகுகிறது மிக்ஜாம் புயல்

www.pungudutivuswiss.com


தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, ​நேற்றைய தினம் வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில்  365  கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, ​நேற்றைய தினம் வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 365 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுவிசில் இருந்து 3 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்!

www.pungudutivuswiss.com


சுவிட்ஸர்லாந்தில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட  3 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை சுவிட்ஸர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தின் ஊடாக இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சுவிட்ஸர்லாந்தில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 3 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை சுவிட்ஸர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தின் ஊடாக இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

ad

ad