மகிந்தவே மக்கள் தலைவர்,மைத்ரி மக்களின் தலைவர் அல்ல என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ,தற்போதைய ஜனாதிபதி பிரதமர் ரணிலின் பிடியில் இருக்கும் ஒருவர் என்றும் தெரிவித்தார் .
நுகேகொடையில் தற்போது நடைபெற்றுவரும் கூட்டத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்