சரத்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்
ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில்
மதிமுகவினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதிமுகவினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு உருவபொம்மையையும் எரித்தனர். ஆந்திர அரசுக்கு எதிராகவும், சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கூறினர்.